Skip to content

திருச்சி

கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

  • by Authour

கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து பைப் லைன் மூலம் ஆத்தூர் கொண்டு வரப்பட்டு டேங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தில்… Read More »கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி யில் 14.12.2023 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நாட்டு நலப்பணித் திட்டத்தால் நடைபெற்றது. திரு. ந. நாவுக்கரசன் காவல் ஆய்வாளர் கோட்டை போக்குவரத்து காவல் நிலையம், திருச்சிராப்பள்ளி… Read More »திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

  • by Authour

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் ,  தியாகி அருணாச்சலம் நூற்றாண்டு விழா குழு இணைந்து   தியாகி அருணாச்சலத்தின்  114வது பிறந்தநாள் விழா கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

திருச்சி அருகே 16ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 16 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான லால்குடி,ஏ.கே.… Read More »திருச்சி அருகே 16ம் தேதி மின்தடை….

திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டையார் தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் சரவணன்(21) .கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் வசிக்கும் திருச்சி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். சரவணன்… Read More »திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

ஸ்ரீரங்கம் பகல்பத்து 3ம் நாள்…. ரத்தின நீள்முடி கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 3-ம் நாளான  இன்று நம்பெருமாள் ‘சென்னியோங்கு’ பாசுரத்திற்கு ஏற்ப ரத்தின நீள்முடி கிரீடம், ரத்தின காதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், மகர கர்ண பத்திரம், லெட்சுமி… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 3ம் நாள்…. ரத்தின நீள்முடி கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

திருச்சியில் 16ம் தேதி மின்தடை…..

திருச்சி, 110 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வரும் 16ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என… Read More »திருச்சியில் 16ம் தேதி மின்தடை…..

திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

திருச்சி, அரியமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருவானந்தம் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நடந்து கொண்டதோடு, இஸ்லாமியர்களை… Read More »திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

  • by Authour

திருச்சி  கி.ஆ,பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி  முன்னாள் துணை முதல்வரும்,  நரம்பியல்  நிபுணருமான  டாக்டர் எம்.ஏ. அலீம்,  அமெரிக்கன் அகாடமி  ஆப் நியூராலஜியின் கவுரவமிக்க  உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்புக்கு  தெற்கு ,… Read More »அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள்…… முத்து கிரீடத்துடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று  பகல் பத்து முதல் நாள்  தொடங்கியது.  நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் பத்து… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள்…… முத்து கிரீடத்துடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

error: Content is protected !!