Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது…. செக்கியூரிட்டிகள் தாக்குதல்…. ரத்தம் கொட்டியதால் நடை சாத்தப்பட்டது

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் , 108 வைணவத்தலங்களில் முதன்மையானது.  இங்கு ஆண்டுதோறும் விழாக்கள் நடந்து வந்தாலும்,  வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பானது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா  திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது. இதையொட்டி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது…. செக்கியூரிட்டிகள் தாக்குதல்…. ரத்தம் கொட்டியதால் நடை சாத்தப்பட்டது

திருச்சியில் நேற்றிரவு பிரபு ஆம்புலன்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை … பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..

  • by Authour

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எதிரில் அலுவலகம் வைத்து பிரபு ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் (46). இவர் நேற்றிரவு 9.30 மணியளவில் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த… Read More »திருச்சியில் நேற்றிரவு பிரபு ஆம்புலன்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை … பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..

8 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்கள்.. ஒரே வீடியோவில் இ-தமிழ் சாதனை..

  • by Authour

இ தமிழ் நியூஸ் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளை கடந்து விட்டது. ஓராண்டாக இ.தமிழ் யூடியூப் இயங்கி வருகிறது.  இந்த யூடியூப்பில் சென்னை வெள்ளம் தொடர்பாக கடந்த 10 நாட்கள் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு… Read More »8 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்கள்.. ஒரே வீடியோவில் இ-தமிழ் சாதனை..

திருச்சியில் 45,46 வார்டுகளில் வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை…

  • by Authour

திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் யிடம் சாமானிய மக்கள் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்… Read More »திருச்சியில் 45,46 வார்டுகளில் வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில்  தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் விமான நிலைய ஏஐயு அதிகாரிகள் சோதனை மெற்கொண்டனர். இதில்  500… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை…

திருச்சி, திருவெறும்பூர் அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் பிரதோஷம் பக்தர்கள் திரளாக குவிந்தனர். திருவெறும்பூர் டிச 11 திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில் கைலாய முடையார் சிவன் கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு… Read More »திருச்சி அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை…

திருச்சியில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி…

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் 27 வது ஆண்டு துவக்க விழா மற்றும் பூரண மதுவிலக்கு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை… Read More »திருச்சியில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி…

சிறுகனூர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் நிலை காவலர் களுக்கான தமிழ் எழுத்துத் தேர்வு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் 3359 காலி பணியிடங்களின் இரண்டாம் நிலை காவலர்கள்,சிறைத்துறை காவலர்கள், தீயணைப்பாளர்களுக்கான தமிழ்… Read More »சிறுகனூர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் நிலை காவலர் களுக்கான தமிழ் எழுத்துத் தேர்வு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை வருகின்ற 12 ந்தேதி காலை 6.23. மணிக்கு தொடங்கி  மறுநாள் காலை 5.49  மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் அமாவாசை தரிசனம் செய்யலாம்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில்அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு.

திருச்சியில் நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி..

இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவியின் அறிமுக  நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில்  நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின்… Read More »திருச்சியில் நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி..

error: Content is protected !!