Skip to content

திருச்சி

திருச்சி சத்திரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு….. ஒருவர் கைது

  • by Authour

திருச்சியில் மாநகராட்சி கட்டடம் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள காளியம்மன் கோயில் தெரு பகுதியில், மாநகராட்சி மார்க்கெட் எதிரில் அப்பகுதியைச்… Read More »திருச்சி சத்திரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு….. ஒருவர் கைது

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டு பனியன் குறிச்சி கோலகுடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தல பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகியவைகளில் வாக்குச் சாவடி… Read More »திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்களைப்  பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

  • by Authour

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவ ராயப்பன். (வயது 32) . இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்த சென்றார். அப்போது மர்ம நபர்கள்… Read More »திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

10 நாளில் 2வது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி திருவானைக்காவல் பாரதி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இரவது மகன் ஆட்டுத்தலை மணி என்கிற மணிகண்டன் (40). இவர் அதேப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு அதேப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்… Read More »10 நாளில் 2வது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி அருகே தேங்காய் மட்டை குடோனில் திடீர் தீ விபத்து…

  • by Authour

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (எ) வைரபெருமாள் இவர் தேங்காய் மொத்த விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதவத்தூரில் இவர் உரிக்கும் தேங்காய் மட்டைகளை வயலூரில்… Read More »திருச்சி அருகே தேங்காய் மட்டை குடோனில் திடீர் தீ விபத்து…

ரோடு சரியில்ல.. ரேஷன் கார்டை திருப்பி கொடுக்கப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு..

திருச்சி மாவட்டம்  சமயபுரம் கண்ணனுர் பேரூராட்சி உட்பட்ட 12வது வார்டு பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பாலத்தில் இருந்து இனாம் கல் பாளையம் எல்லையில் அமைந்துள்ள காருண்ய சிட்டி மற்றும் அக்சயா கார்டன் வரை… Read More »ரோடு சரியில்ல.. ரேஷன் கார்டை திருப்பி கொடுக்கப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு..

சமயபுரத்தில் அடுத்தடுத்து 5வீடுகளில் ரூ.2.50 மதிப்புள்ள தங்கம் வெள்ளி பணம் திருட்டு ..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சியில் அம்மையப்பர் பகுதியில் அமைந்துள்ள சாய் சிட்டியில் ஐந்து வீட்டில் பூட்டை உடைத்து அடுத்து அடுத்து மூன்று வீட்டின் பீரோவை உடைத்து பணம் நகை உடைமைகளை மர்ம… Read More »சமயபுரத்தில் அடுத்தடுத்து 5வீடுகளில் ரூ.2.50 மதிப்புள்ள தங்கம் வெள்ளி பணம் திருட்டு ..

அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 35 மாவட்டங்களில் மழை பெய்யும்..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 35 மாவட்டங்களில் மழை பெய்யும்..

error: Content is protected !!