Skip to content

திருச்சி

திருச்சி ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் வெல்லும் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் புறப்பட்டு இன்று திருச்சி விமான நிலையத்திற்கு… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குடியரசு தினவிழா போட்டிகள்

  • by Editor

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிமிடெட் )திருச்சி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பொது மேலாளர் டி. சதீஷ்குமார் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் துணை… Read More »திருச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குடியரசு தினவிழா போட்டிகள்

“அதிமுக இன்று பாஜகவின் பிடிக்குள் சிக்கியுள்ளது” – திருச்சியில் தொல். திருமாவளவன் ஆவேசம்!

  • by Editor

சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.… Read More »“அதிமுக இன்று பாஜகவின் பிடிக்குள் சிக்கியுள்ளது” – திருச்சியில் தொல். திருமாவளவன் ஆவேசம்!

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

  • by Editor

திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கே.கே. நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் காஜாமலை காலனி நீர்த்தேக்க தொட்டி அருகே சோதனை நடத்தியபோது, போதை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செல்வ நகர் பகுதியில் கஞ்சா விற்ற துவாக்குடி பகுதியைச்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் புகையிலை… Read More »திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 பேர் கைது

திருச்சி மாநகர் அதிமுகவில் அதிரடி மாற்றம்: 65 வார்டுகள் மறுசீரமைப்பு – புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள், எம்ஜிஆர் மன்றம்,எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை,சிறுபான்மை இலக்கிய… Read More »திருச்சி மாநகர் அதிமுகவில் அதிரடி மாற்றம்: 65 வார்டுகள் மறுசீரமைப்பு – புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு

டூவீலர் திருட்டு-கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

டூவீலர் திருட்டு திருச்சி கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் முல்லை செல்வன் (40. ) இவர் கடந்த 19-ந்தேதி காந்தி மார்க்கெட் காய்கறிகள் கமிஷன் மண்டியில் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். பின்னர்… Read More »டூவீலர் திருட்டு-கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் இரும்பு கடை வியாபாரியை தாக்கிய ரவுடி கைது

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் கீரக்கடை பஜார் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் போஸ்கோ (55). இவர் அப்பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23 ந்தேதி இவர் கடையில் இருந்த போது அங்கு… Read More »திருச்சியில் இரும்பு கடை வியாபாரியை தாக்கிய ரவுடி கைது

77வது குடியரசு தின விழா- திருச்சி ரயில்வே ஸ்டேசனில் சோதனை

  • by Editor

திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின் மேற்பார்வையில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம், ரயில்… Read More »77வது குடியரசு தின விழா- திருச்சி ரயில்வே ஸ்டேசனில் சோதனை

error: Content is protected !!