Skip to content

திருச்சி

தொட்டியத்தில், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு வீரவாள் வழங்கல்..

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWதிருச்சி மாவட்டம், தொட்டியத்தில்  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த  விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு  கிரீடம் அணிவிக்கப்பட்டு, முத்தரையர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வீரவாள் வழங்கப்பட்டது.… Read More »தொட்டியத்தில், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு வீரவாள் வழங்கல்..

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் மகேஸ் தகவல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் இன்று கூறியதாவது: கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் / இவ்வாறு அவர் கூறினார்.  

சதயவிழா: முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபேரரசர்  பெரும்பிடுகு முத்தரையரின்  1350 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். … Read More »சதயவிழா: முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…

தமிழகத்தின் துணை முதல்வரும் கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்   புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகஇன்று  23.05.2025ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர… Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…

திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசம் காக்கும் ராணுவத்திற்கு சல்யூட் என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்தாய்வு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற… Read More »திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.… Read More »ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி

திமுகவின் வெற்றியை மெருகேற்றவே கூட்டங்கள் நடத்துகிறோம்- அமைச்சர் நேரு

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகர திமுக செயலாளரும்,திருச்சி மாநகராட்சி மண்டல… Read More »திமுகவின் வெற்றியை மெருகேற்றவே கூட்டங்கள் நடத்துகிறோம்- அமைச்சர் நேரு

கத்தி முனையில் பணம் பறிப்பு- வீடு புகுந்து திருட்டு- திருச்சி க்ரைம்

டீக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு  திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகர் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன் (வயது 43). இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் டீக்கடை நடத்தி… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு- வீடு புகுந்து திருட்டு- திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலைய திறப்பு விழா-பழனியாண்டி பேசும்போது சலசலப்பு

தமிழ்நாட்டில்  ஸ்ரீரங்கம் , சாமல்பட்டி, சிதம்பரம்,  திருவண்ணாமலை,  மன்னார்குடி,  விருத்தாசலம், போளூர், பரங்கிமலை ,   குழித்துறை ஆகிய  நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட ரயில் நிலையங்களில்  கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம்,… Read More »ஸ்ரீரங்கம் ரயில் நிலைய திறப்பு விழா-பழனியாண்டி பேசும்போது சலசலப்பு

பிரியாணி கடைக்காரர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சாவு– திருச்சி க்ரைம்

வாலிபர் தற்கொலை.. திருச்சி ஏர்போர்ட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகன் ஸ்டீபன் (வயது 33)இவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்தஸ்டீபன்… Read More »பிரியாணி கடைக்காரர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சாவு– திருச்சி க்ரைம்

error: Content is protected !!