Skip to content

திருச்சி

நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது.. அவருடைய தகுதிக்கு நல்லதல்ல.. எம்பி துரை வைகோ பேட்டி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை.வைகோ பேசும் போது…. மல்லை சத்யா தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார் என கேட்டதற்கு நாட்டில் அதைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய… Read More »நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது.. அவருடைய தகுதிக்கு நல்லதல்ல.. எம்பி துரை வைகோ பேட்டி

திருச்சியில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு…

திண்டுக்கல் மாவட்டம் முத்தழகு படடியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது24) இவர் திண்டுக்கல் டவுன் பகுதியில் ஈடுபட்ட குற்ற சம்பவத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 20 ந்தேதி திருச்சி… Read More »திருச்சியில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு…

மருந்தக விற்பனையாளருக்கு கத்தி குத்து… 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்..

திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ( வயது24) மருந்தக விற்பனையாளராக வேலை செய்து வருகிறார் கடந்த 5 ந்தேதி இவர் புத்தூர் களத்து மேடு அருகே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது… Read More »மருந்தக விற்பனையாளருக்கு கத்தி குத்து… 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்..

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு பசும்பால், பிஸ்கட்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவில் சார்பாக பக்தர்களுக்கு சூடான பசும்பால் மற்றும் பிஸ்கெட் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்துறை கண்காணிப்பாளர்கள்… Read More »புரட்டாசி முதல் சனிக்கிழமை.. ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு பசும்பால், பிஸ்கட்

திருச்சி-காம்பவுண்ட் சுவர் இடிந்து ..2 பெண் போலீசின் வாகனங்கள் சேதம்…

  • by Authour

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காவல் நிலையங்கள் உள்ளது. இந்த கண்டோன்மென்ட் காவல் வளாகத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம்,குற்றப்பிரிவு காவல் நிலையம்,போக்குவரத்து பலனாய்வு பிரிவு காவல் நிலையம்,காவல் கட்டுப்பாட்டு அறை,சமூக… Read More »திருச்சி-காம்பவுண்ட் சுவர் இடிந்து ..2 பெண் போலீசின் வாகனங்கள் சேதம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பலர் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் திடீரென பாலை தரையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பாக இன்று 1968 ல் ரயில்வே தொழிலாளர்கள் நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டில் இன்னுயிர் நீத்த 17 தொழிலாளர்களின் நினைவாக எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் வீரவணக்க நாள் கூட்டம்… Read More »திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ஓய்வு ஆசிரியர் தற்கொலை.. திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி, தில்லைநகர் 4 -வது கிராஸை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ராமசாமி (72). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மணிமேகலை ( 66). இவரது மகன் வெங்கடாசலபதி. இவர் ஹார்லிக்ஸ்… Read More »ஓய்வு ஆசிரியர் தற்கொலை.. திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி கருமண்டபத்தில் ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில் கும்பாபிஷேகம்..

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர்,ஸ்ரீ ஆதிவேலவர் தெய்வங்களுக்கு அஷ்டபந்தனம் மற்றும் ஸ்ரீ ஆதி விநாயகர் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது. 14-ந்தேதி கணபதி ஹோமம்,… Read More »திருச்சி கருமண்டபத்தில் ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில் கும்பாபிஷேகம்..

வியாபாரியின் மண்டை உடைப்பு- 2 பேர்மீது வழக்கு.. பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Authour

எலுமிச்சை பழ வியாபாரியின் மண்டை உடைப்பு திருச்சி வடக்கு தாராநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (39 ) .இவர் கடந்த 17 ஆண்டுகளாக காந்தி மார்க்கெட் அருகே தள்ளுவண்டி கடையில் எலுமிச்சை பழம்… Read More »வியாபாரியின் மண்டை உடைப்பு- 2 பேர்மீது வழக்கு.. பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

error: Content is protected !!