Skip to content

திருச்சி

அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்..

திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யனார் நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மோகன ராஜன்(46). இவர் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோகன… Read More »அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்..

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.66 லட்சம் காணிக்கை….

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ரூபாய் 66,05011 , லட்சம் தங்கம் -201 கிராம்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.66 லட்சம் காணிக்கை….

திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் உயர்ந்து 5,685 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்…

கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச்… Read More »கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

ஸ்ரீ பாலாம்பிகா-சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற விழா நடைபெற்றது. சோளவள நாட்டின்… Read More »ஸ்ரீ பாலாம்பிகா-சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிதாக  கூட்ட அரங்கு அமைக்கப்பட உள்ளது.  இந்த அரங்கம் அமைய  இடத்தினையும், அதன் திட்ட மாதிரி வரைபடத்தினையும் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது,  கலெக்டர் பிரதீப் குமார்,… Read More »திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்….

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்துள்ளர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். கோவையில் 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த… Read More »சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்….

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது….

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது. திராவிட முன்னேற்றக்… Read More »நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது….

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய் சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி,  நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

13 நாளில்…….சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடி ரொக்கம், 2.759கி தங்கம் காணிக்கை

திருச்சி சமயபுரம்  மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற… Read More »13 நாளில்…….சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடி ரொக்கம், 2.759கி தங்கம் காணிக்கை

error: Content is protected !!