Skip to content

திருச்சி

எம்பி சிவா மருமகன் மீது வழக்கு….

திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெருவில் வசிக்கும் விஜயசாரதி என்பவரது மனைவி செல்வி, அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தனது கணவர் விஜயசாரதியை, கடந்த 5-ம் தேதியன்று திருச்சி… Read More »எம்பி சிவா மருமகன் மீது வழக்கு….

அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய நவல்பட்டு ஊராட்சியை சார்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அல்லாபிச்சை ஆகியோர் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு… Read More »அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் , சாமியாபிள்ளைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி( 59).  இவரை கடந்த 15ம் தேதியன்று வீட்டின் அருகே பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனலெட்சுமியை  அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு… Read More »பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர்  போலீசார் எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த, இந்திராநகர் பகுதியைச்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி மனைவி பலி…. கணவர்-குழந்தை படுகாயம்..

திருச்சி மாவட்டம், மாடக்குடி சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்( 28). இவரது மனைவி சாந்தி(23).2 பேரும் குழந்தையுடன்,  டூவீலரில், திருச்சி- சென்னை புறவழிச்சாலை வழியே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி வந்த கார்… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி மனைவி பலி…. கணவர்-குழந்தை படுகாயம்..

சொத்து தகராறு…. திருச்சியில் அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு…

திருச்சி குட்செட் ரோடு அகிலன் தெருவை சேர்ந்தவர் 44 வயதான ஹரிராஜன். அதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் புரவி நகரை சேர்ந்தவர் 40 வயதான சரவணன். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் இருவருக்கும்… Read More »சொத்து தகராறு…. திருச்சியில் அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு…

திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….

வடசாவித்திரி பூஜை இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். சாவித்திரியின் மன உறுதியையும், தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் திருமணமான பெண்கள்… Read More »திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….

திருச்சி அருகே சாலையில் இறந்து கிடந்த பெல் தொழிலாளி….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் வ உ சி நகரை சேர்ந்தவர் ராமானுஜம் (55). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த… Read More »திருச்சி அருகே சாலையில் இறந்து கிடந்த பெல் தொழிலாளி….

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை…. உயிருடன் மீட்பு..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள ஆயிரம் வள்ளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான ஜல்லிக்கட்டு… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை…. உயிருடன் மீட்பு..

திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில்  இன்று விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்ற ஒரு கிராம் தங்கம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட  நிலையில்,  இன்று 20 ரூபாய் உயர்ந்து… Read More »திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

error: Content is protected !!