Skip to content

திருச்சி

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்…

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpலாரி மோதி முதியவர் சாவு., திருச்சி மே 3- திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 72) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட்… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்…

திருச்சி புது பஸ் ஸ்டாண்ட் மார்கெட்-வியாபார சங்கம் கோரிக்கை

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதிருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமையும் காய்கறி மார்க்கெட் வடிவமைப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும் இல்லையேல் போராட்டம் காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை… Read More »திருச்சி புது பஸ் ஸ்டாண்ட் மார்கெட்-வியாபார சங்கம் கோரிக்கை

திருச்சி காந்திமார்கெட் 25 சங்கங்களின் நிர்வாகிகள்-ஆலோசனை கூட்டம்

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி பழைய பால் பண்ணை வலிமா மகாலில்,கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் நடந்தது.செயலாளர் என். டி.கந்தன் வரவேற்றார்.அவைத் தலைவர் யு… Read More »திருச்சி காந்திமார்கெட் 25 சங்கங்களின் நிர்வாகிகள்-ஆலோசனை கூட்டம்

திருச்சி ரயில்வே ஸ்டேசன் அருகே மூதாட்டி சடலமாக மீட்பு.. போலீஸ் விசாரணை

மூதாட்டி உடல் மீட்பு.. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பார்சல் அலுவலகம் ரோடு ஜங்ஷன் பஸ் ஸ்டாப் அருகே சாலையோரம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்தார்.இதுகுறித்து திருச்சி கோ அபிஷேகபுரம்… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசன் அருகே மூதாட்டி சடலமாக மீட்பு.. போலீஸ் விசாரணை

போதை மாத்திரை விற்பனை அமோகம்-திருச்சியில் 3 ரவுடிகள் கைது

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதிருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இதைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இருப்பினும் போதை மாத்திரைகள் மாநகரில் ஒழிந்த பாடில்லை .இந்நிலையில்… Read More »போதை மாத்திரை விற்பனை அமோகம்-திருச்சியில் 3 ரவுடிகள் கைது

திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.. பரபரப்பு

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக பத்து லட்சம்… Read More »திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.. பரபரப்பு

திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருவெறும்பூர் அருகே கார்களை வாடகைக்கு எடுத்து வாடகை பணம் கொடுக்காமல் ஏமாற்றிய இருவர் கைது திருவெறும்பூர் மே 2 திருவெறும்பூர் அருகே கார்களை மாத வாடகைக்கு எடுத்துக்கொண்டுவேறு இடங்களில் அடமானம் வைத்து கார் உரிமையாளர்களை… Read More »திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருச்சி அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் குமார் (38) இவர் நேற்று திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த பொழுது… Read More »திருச்சி அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

குழந்தைகளை பெயில் ஆக்கினால் எதிர்த்து கேளுங்கள்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  திருச்சி விமான நிலையத்தில்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு… Read More »குழந்தைகளை பெயில் ஆக்கினால் எதிர்த்து கேளுங்கள்- அமைச்சர் மகேஸ் பேட்டி

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி-திருச்சி ரவுடிக்கு வலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தீட்சிதர் தோட்டம் 2 -வது கிராஸ் ஸ்ரீ நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவரது மனைவி நிர்மலா (36). இவர் திருச்சி கடைவீதிக்கு பர்சேசிங் செய்வதற்காக வந்தார். பின்னர்… Read More »பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி-திருச்சி ரவுடிக்கு வலை

error: Content is protected !!