Skip to content

திருச்சி

தையல் தொழிலாளி தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி செப்டம்பர் 6 திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58)இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்… Read More »தையல் தொழிலாளி தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

ரயிலில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்.. திருச்சியில் வழக்குபதிவு

  • by Authour

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளர் பார்சலில் வந்த பொருட்களை ஆய்வு செய்தார் அதில் நாகர்கோவிலில் இருந்து திருச்சி வந்த பார்சலில் சட்டவிரோதமாக இரண்டு எரிவாயு சிலிண்டரை வீட்டு உபயோகப்… Read More »ரயிலில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்.. திருச்சியில் வழக்குபதிவு

13ம் தேதி தவெக தலைவர் விஜய் திருச்சியில் சுற்றுப்பயணம்..

  • by Authour

அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு முதன் முறையாக தவெக தலைவர் விஜய் செப்.13ம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரான விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல்… Read More »13ம் தேதி தவெக தலைவர் விஜய் திருச்சியில் சுற்றுப்பயணம்..

காவலர் தினம்… திருச்சி ஆயுதப்படை காவலர் மைதானத்தில் வாலிபால் போட்டி

காவலர் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் சார்பில் பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இன்று கே.கே.நகர் ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முகமது… Read More »காவலர் தினம்… திருச்சி ஆயுதப்படை காவலர் மைதானத்தில் வாலிபால் போட்டி

சமயபுரம் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு..

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மூன்று ஆண்டுகள் முழு நேரம் சான்றிதழ் படிப்பு, மற்றும் நான்கு ஆண்டுகள் பகுதி நேரம் சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது… Read More »சமயபுரம் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு..

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை பகுதிக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பு சார்பில் கண்டன… Read More »எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

திருச்சி மாநாடு… மதிமுக தவிர்க்க முடியாத கட்சியாக மாறும்… எம்பி துரை வைகோ

  • by Authour

திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அவரது 154வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி மாநாடு… மதிமுக தவிர்க்க முடியாத கட்சியாக மாறும்… எம்பி துரை வைகோ

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது.. திருச்சி க்ரைம்

மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை… திருச்சி கே கே நகர் பகுதியில் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்  பள்ளி மாணவிகள் சிலர் நேற்று மாவட்ட குழந்தைகள் நல உதவி எண்ணுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். தொடர்ந்து… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் அதிமுக மா.செ.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில்… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை

கள்ளக்காதல் தகராறு… தொழிலாளி மீது தாக்குதல்.. திருச்சியில் 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள உடையார் குளம் புதூர் கீழ் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் ( 44). இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி 41 என்பவருக்கும் பழக்கம்… Read More »கள்ளக்காதல் தகராறு… தொழிலாளி மீது தாக்குதல்.. திருச்சியில் 2 பேர் கைது..

error: Content is protected !!