Skip to content

திருச்சி

முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் முசிறி கோட்டாட்சியராக இருப்பவர் ஆரமுது தேவசேனா. இவர் இன்று  காலை பணி நிமித்தமாக   திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு  அரசு ஜீப்பில்  வந்து கொண்டிருந்தார்.  ஜீயபுரம் அருகே வந்தபோது அவரது  ஜீப்பின்  முன்பக்க… Read More »முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி… நூதன போராட்டம்..

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்… Read More »மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி… நூதன போராட்டம்..

மணல் திருட்டு… திருச்சி கலெக்டரிடம் புகார் அளித்த குடும்பத்தை தாக்கிய அதிமுக நிர்வாகி…

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதிருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக சிலர் கடந்த 5 ஆண்டுகளாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார்… Read More »மணல் திருட்டு… திருச்சி கலெக்டரிடம் புகார் அளித்த குடும்பத்தை தாக்கிய அதிமுக நிர்வாகி…

குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை அடித்து கொன்ற மகன் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதிருச்சி மாவட்டம், முசிறி அருகே காமாட்சிபட்டி குடித்தெருவை சேர்ந்தவர் அமராவதி (75) கணவனை இழந்தவர். இவரது மகன் வேலுமணி (47). கூலி வேலை செய்து வந்தவர் தற்போது வேலைக்கு எதுவும் செல்லாமல் குடித்துவிட்டு ஊதாரித்தனமாக… Read More »குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை அடித்து கொன்ற மகன் கைது.. திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் 20ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

திருச்சி துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கி.லோ கான்வென்ட் ரோடு உயரமுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதால் 20.06.2025 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம்… Read More »திருச்சியில் 20ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்பு

  • by Authour

டெல்டா மாவட்ட  சாகுபடிக்காக  கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கல்லணையில் இருந்து 15ம் தேதி தண்ணீரை  பாசனத்துக்கு திறந்து வைத்தார்.  தற்போது டெல்டா மாவட்டங்களில்… Read More »மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்பு

திருச்சியில் இலவச வீடு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நடைபெற்றது இந்நிகழ்வில் 61_வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி,வடக்கு… Read More »திருச்சியில் இலவச வீடு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்

திருச்சியில் திடீரென நின்ற அரசு பஸ்…. பயணிகள் அவதி

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaசத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி ஜங்ஷன் வழியாக கீழகல்கண்டார்கோட்டை வரை செல்லும் அரசு பேருந்து ஒத்தக்கடை பகுதியில் செல்லும் பொழுது நடுவழியிலேயே பழுது ஏற்பட்டு சாலையிலேயே நின்றதால் பயணிகள் அவதி. பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று… Read More »திருச்சியில் திடீரென நின்ற அரசு பஸ்…. பயணிகள் அவதி

CLAT தேர்வில் வென்ற திருச்சி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை  சென்னை திரும்பும் வழியில் திருச்சி வந்தார். திருச்சி  மிளகு பாறை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில்  படித்து   பொது… Read More »CLAT தேர்வில் வென்ற திருச்சி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52)என்பவர் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது அதே… Read More »கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

error: Content is protected !!