Skip to content

திருச்சி

5 நோட்டு கேட்கும் அதிகாரி.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம்…. பொன்மலை சகாயம், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி, சந்துக்கடை காஜா பாய் 3 பேரும் ஒரே நேரத்தில் சங்கமிக்க சுப்புனி காபி கடை பெஞ்ச் களை கட்டியது. என்ன பாய் எதிர்பார்த்தது… Read More »5 நோட்டு கேட்கும் அதிகாரி.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

கஞ்சா வியாபாரிகள் 32 பேர் வங்கி கணக்கு முடக்கம்… திருச்சி எஸ்.பி., பேட்டி

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில்… Read More »கஞ்சா வியாபாரிகள் 32 பேர் வங்கி கணக்கு முடக்கம்… திருச்சி எஸ்.பி., பேட்டி

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.  திருச்சியில் ஒரு கிராம் 5, 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 5,205 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி ESI ஆஸ்பத்திரியில் அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு ….

திருச்சி மாநகர் மிளகு பாறை பகுதியில் அமைந்துள்ள ESI மருத்துவமனையில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு வார்டாக… Read More »திருச்சி ESI ஆஸ்பத்திரியில் அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு ….

பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புகாரன் பட்டியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் வர்ஷன் (6). இவர் வீட்டின் வெளியே நின்றபோது  விஷப்பாம்பு ஒன்று வர்சனை கடித்துள்ளது. அப்போது சிறுவன் பயத்தில் அலறி துடித்துள்ளார்.… Read More »பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி ஏர்போட்டில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி விஏஓவாக பணிபுரிந்து வருபவர் அம்புரோஸ்.  பட்டா மாறுதலுக்காக அந்த பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் விஏஓ அம்புரோசிடம் வாரிசு சான்றிதழை கொடுத்துள்ளார், வாரிசு சான்றிதழில் சந்தேகம்… Read More »தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

திருச்சி ஏர்போட்டில் சூட்கேசில் வைத்து ரூ 35 லட்ச மதிப்பு தங்கம் கடத்தல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு… Read More »திருச்சி ஏர்போட்டில் சூட்கேசில் வைத்து ரூ 35 லட்ச மதிப்பு தங்கம் கடத்தல்…

”வணங்கான்” படத்தை மீண்டும் துவங்கும் பாலா….. நியூ அப்டேட்…

  • by Authour

முன்னணி இயக்குனரான பாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு… Read More »”வணங்கான்” படத்தை மீண்டும் துவங்கும் பாலா….. நியூ அப்டேட்…

error: Content is protected !!