Skip to content

திருச்சி

திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது…..

  • by Authour

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பெட்டவாய்த்தலையை சேர்ந்த பிச்சை, கலைச்செல்வன், அண்ணாதுரை ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியுள்ளனர். இதனை கண்ட   போலீசார்… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது…..

திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களில் 144 தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதன்காரணமாக அன்பில்,… Read More »திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களில் 144 தடை….

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், இன்று மாநகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது.இன்று துவங்கிய இந்த கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு

திருச்சியில் 378 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…..

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், தாயனூர் கிராமம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் 378 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…..

கலர்புல் காவிரி பாலம் …… போக்குவரத்துக்கு ரெடி…. படங்கள்…

திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில், திருச்சி காவிரி பாலமும் ஒன்று. திருச்சி – ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம், கடந்த 1976-ம் ஆண்டு, முன்னாள் மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் பிரம்மானந்தா… Read More »கலர்புல் காவிரி பாலம் …… போக்குவரத்துக்கு ரெடி…. படங்கள்…

திருச்சி மாரீஸ் ரயில்வே பாலம் ரூ.34.10 கோடியில் சீரமைப்பு

  • by Authour

மழைகாலங்களில்  வெள்ளநீர் தேங்குவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.162.90 கோடி தமிழக முதல்வரத் ஒதுக்கி உள்ளார்.  இந்த நிதியில் இருந்து  திருச்சி மாரீஸ் ரயில்வே பாலத்தை … Read More »திருச்சி மாரீஸ் ரயில்வே பாலம் ரூ.34.10 கோடியில் சீரமைப்பு

திருச்சியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி….4 சிறுவர்கள் கைது….

  • by Authour

திருச்சி, கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ராஸ்குமார் (30). இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பொன்மலைப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் கத்தியை காட்டி… Read More »திருச்சியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி….4 சிறுவர்கள் கைது….

திருச்சி ஏர்போட்டில் செல்பி ஸ்டிக்கில் ரூ.27.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் செல்ஃபி… Read More »திருச்சி ஏர்போட்டில் செல்பி ஸ்டிக்கில் ரூ.27.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

நாய் மீது டூவீலர் மோதி திருச்சி ஆசிரியர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு( 41). இவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த… Read More »நாய் மீது டூவீலர் மோதி திருச்சி ஆசிரியர் பலி….

ரயிலில் அடிப்பட்டு பெண் பலி… திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் மயிலாடுதுறை – கோவை ஜனசதாப்தி அதிவிரைவு ரயிலில் பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக அடிப்பட்டு தூக்கிவீசப்பட்டதில் உடல் சிதறி சம்பவ… Read More »ரயிலில் அடிப்பட்டு பெண் பலி… திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை…

error: Content is protected !!