Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

  • by Authour

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோட்டை தாயுமானவர்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென… Read More »குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…

பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

  • by Authour

திருச்சி பொன்மலை பழைய தமிழ் மீடியம் பள்ளி கட்டிடத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு என பொன்மலைப்பட்டி- ஜெயில்கார்னர் ரோட்டில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் ஒதுக்கீடு… Read More »பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம்: திருச்சியில் ஒரு கிராம் 5, 240 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் குறைந்து 5, 235 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் துரைசாமி(38), இவரது தம்பி சோமசுந்தரம் என்கிற சாமி(27) இவர்கள் இருவரும்  கஞ்சா விற்பனை, கொள்ளை, ஆள்கடத்தல் , கொலை உள்பட 69 வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் உள்ள… Read More »துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்

திருச்சியில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் …. கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.2.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள்,… Read More »திருச்சியில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் …. கலெக்டர் தகவல்

தமிழ் ஆட்சிமொழி வாரம்… திருச்சியில் பேரணி

திருச்சி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழி வாரம்  இன்று (21ம் தேதி) தொடங்கி ஒருவார காலம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக காந்தி சந்தை காவல் நிலையம் அருகில் பள்ளி… Read More »தமிழ் ஆட்சிமொழி வாரம்… திருச்சியில் பேரணி

கோடைகாலம் துவக்கம்…..ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

  • by Authour

அதிகாலையில் இன்னும் குளிர் இருந்தாலும், காலை 10 மணிக்கெல்லாம்  கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மாலை 4 மணி வரை வெயில் தனது  சுட்டெரிக்கும் பணிகளை தொடங்கி விட்டது. இதனால் மத்தியான வேளைகளில்… Read More »கோடைகாலம் துவக்கம்…..ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை…. திருச்சி கலெக்டர் வழங்கினார்

திருச்சி புத்தூர் ஆல் செயின்ட்ஸ்  தொடக்கப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித் துறை (TNSED) இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவி உபகரணங்களை… Read More »மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை…. திருச்சி கலெக்டர் வழங்கினார்

இந்திய குடியரசு கட்சி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

இந்திய குடியரசு கட்சியின் திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி திருச்சி மாவட்ட செயலாளராக எடைமலைப்பட்டி புதூர் குமார்,  இளைஞரணி மாவட்ட செயலாளராக சமயபுரம் முத்துக்குமார் ஆகியோர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நியமன சான்றிதழ்களை… Read More »இந்திய குடியரசு கட்சி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

error: Content is protected !!