தீப்பிடித்து எரிந்த நெல் அறுவடை மிஷின்…. திருச்சியில் பரபரப்பு…
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை. இவர் சொந்தமாக நெல் அறுவடை மிஷின் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவருடைய நெல் அறுவடை மிஷின் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில்… Read More »தீப்பிடித்து எரிந்த நெல் அறுவடை மிஷின்…. திருச்சியில் பரபரப்பு…