Skip to content

திருச்சி

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 3 பேர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் குமார். இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவர், 13 வயது சிறுமிக்கு பாலியல்… Read More »13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 3 பேர் போக்சோவில் கைது…

விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

திருச்சி மாவட்டம் த.பேட்டை,தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தொட்டியத்தில் இருந்து முசிறி செல்லும் சாலையில் டூவீலரில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கிக்கொண்டார். இதனை கண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

கோடிக்கணக்கில் சுருட்டல்.. திருச்சி அதிகாரி மீது வழக்கு

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணி புரிபவர் மருத்துவர் ஆர். ரமேஷ்பாபு (55). அவரது மனைவி சர்மிளா. 2002 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் நாகாதி ஆரம்ப… Read More »கோடிக்கணக்கில் சுருட்டல்.. திருச்சி அதிகாரி மீது வழக்கு

புத்தாண்டில் அட்ராசிட்டி: திருச்சியில் ரவுடிகள் கைது

  • by Authour

திருச்சி, செம்பட்டு, எம்.கே.டி காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20) இவர்  புத்தாண்டு தினத்தில்  தன் நண்பர்களான திருவளர்ச்சிபட்டி குருசாமி மற்றும் சுந்தர் ராஜூடன்  ரோட்டோரம்  நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சிலர் இவர்களை வழிமறித்து… Read More »புத்தாண்டில் அட்ராசிட்டி: திருச்சியில் ரவுடிகள் கைது

ஸ்ரீரங்கம் : 5 கடைகளில் ஒரே இரவில் திருட்டு

  • by Authour

ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில்  ஓட்டல் மற்றும் பாத்திரக்கடையில்  நேற்று திருட்டு நடந்துள்ளது. மா்ம நபர்கள் உள்ளே புகுந்து  பணம் மற்றும் பொருட்கைடிள எடுத்து சென்று விட்டனர்.  கல்லாப்பெட்டியில் இருந்தும் பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர்.… Read More »ஸ்ரீரங்கம் : 5 கடைகளில் ஒரே இரவில் திருட்டு

சிட்பண்ட் நடத்தி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. திருச்சியில் புகார்…

திருச்சி மாவட்டம், முசிறி 9வது தெரு பார்வதிபுரம் கணக்கப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (63).   தொழிலதிபர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஒரு புகார்… Read More »சிட்பண்ட் நடத்தி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. திருச்சியில் புகார்…

திருச்சி மாநகராட்சியுடன் நெருஞ்சலக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு …

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த நெருஞ்சலகுடி கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருச்சி மாநகராட்சியுடன் லால்குடி பகுதியில் நெருஞ்சலக்குடி ஊராட்சி இணைவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு… Read More »திருச்சி மாநகராட்சியுடன் நெருஞ்சலக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு …

உதயநிதி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் மகேஸ்

திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரம், கலைஞர் நகர் பகுதி தி.மு.க சார்பில்  பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும்,… Read More »உதயநிதி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் மகேஸ்

திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

  • by Authour

திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு விமான சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் திருச்சி – தமாம் இடையே விமானம் இயக்கப்படும். திருச்சியை சவுதி அரேபியாவுடன்… Read More »திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்டு ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் திருநாள் இன்று நடக்கிறது.  இதையொட்டி நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. செந்தூர நிற பட்டுடுத்தி முத்தரசன் கொரடு… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

error: Content is protected !!