Skip to content

திருச்சி

திருச்சி மாநகராட்சி மின் உற்பத்தி நிலையம், அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி மதிப்பீட்டில் பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 33.21 ஏக்கர் பரப்பளவில், 9.6 மெகாவாட் திறன் கொண்ட (2.4 மெகாவாட் X 4 தொகுப்புகள்) தரைமட்ட சூரிய ஒளி மின்உற்பத்தி… Read More »திருச்சி மாநகராட்சி மின் உற்பத்தி நிலையம், அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

மோசடி புகார்…. இலங்கை தம்பதியை வலுகட்டாயமாக திருச்சியிலிருந்து அனுப்பி வைத்த போலீசார்….

  • by Authour

இலங்கையைச் சேர்ந்தவர் முகமது சாஹிப் (49), அவரது மனைவி பாத்திமா ஃபர்சனா (34) மற்றும் மகன் ( 14 வயது சிறுவன்) உள்ளிட்டோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து தப்பி, இந்தியா (தமிழகம்)… Read More »மோசடி புகார்…. இலங்கை தம்பதியை வலுகட்டாயமாக திருச்சியிலிருந்து அனுப்பி வைத்த போலீசார்….

திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார், இரண்டு வாகனங்கள், 10 செல்போன்கள் பறிமுதல்… Read More »திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்ய வேண்டாம் விஜய்… திருச்சியில் திருநாவுக்கரசு பேட்டி..

  • by Authour

தேசப்பிதா மகாத்மா காந்தி 1924 – ஆம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி காங்கிரஸ் காங்கிரஸ் பேரியக்கத்தில் முதல் முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்வு எடுக்கப்பட்டார் . அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுடன் நூறாண்டுகள் நிறைவடைந்ததை… Read More »ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்ய வேண்டாம் விஜய்… திருச்சியில் திருநாவுக்கரசு பேட்டி..

திருச்சியில் தம்பியை தாக்கிய ரவுடி அண்ணன் கைது…

  • by Authour

திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (எ) கதிஜா (68), இவரது மூத்த மகன் பன்னாடை (எ) அக்பர்கான் (41). கடந்த 24ம் தேதி இவ்விருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில்… Read More »திருச்சியில் தம்பியை தாக்கிய ரவுடி அண்ணன் கைது…

மலேசிய விமானத்தில் தொழில்நுட்பகோளாறால் மாற்று விமானத்தில் அனுப்பி வைப்பு…

திருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணம் ரத்து செய்யப்பட்டு விமானம் திருச்சியிலேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு மறுநாள் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சியிலிருந்து மலேசியா செல்லும்… Read More »மலேசிய விமானத்தில் தொழில்நுட்பகோளாறால் மாற்று விமானத்தில் அனுப்பி வைப்பு…

திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

  • by Authour

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமானம் செவ்வாய்க்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் பயணிக்க சிங்கப்பூரைச் சேர்ந்த (அந்நாட்டின் குடியுரிமை பெற்ற) சஞ்சய் (36) என்ற வாலிபர் திருச்சி விமான நிலையம்வந்திருந்தார். வழக்கமான பாதுகாப்பு… Read More »திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

போதை மாத்திரை சப்ளை.. திருச்சி சிட்டி க்ரைம்

நகைக்கடையில் திருட்டு திருச்சி என்எஸ் பி சாலையில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர்கள் அண்ணா நகரை சேர்ந்த சுகன்யா (வயது 22) பெட்டவாய்த்தலை சேர்ந்த கார்த்திக் (21),… Read More »போதை மாத்திரை சப்ளை.. திருச்சி சிட்டி க்ரைம்

தங்க கடத்தல், பணம் பறிப்பு .. அண்ணாமலைக்கு எதிராக திருச்சி சூர்யா மீண்டும் பகீர்.

  • by Authour

கடந்த ஒரு மாதகாலமாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் திண்டுக்கல் மாவட்டம்… Read More »தங்க கடத்தல், பணம் பறிப்பு .. அண்ணாமலைக்கு எதிராக திருச்சி சூர்யா மீண்டும் பகீர்.

ரூ 800 கோடி.. அண்ணாமலை மீது திருச்சி சூர்யா மீண்டும் பகீர்..

  • by Authour

திருச்சி  சூர்யா சிவா தனது எக்ஸ் பக்கத்தில் திண்டுக்கல்லில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்ட விவகாரம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பதிவில்… பாஜ அண்ணாமலைக்குஅண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம் !! இன்று உங்களுடைய பிரஸ்மீட்… Read More »ரூ 800 கோடி.. அண்ணாமலை மீது திருச்சி சூர்யா மீண்டும் பகீர்..

error: Content is protected !!