Skip to content

மாநிலம்

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குளத்துபுதூர் பகுதி யில் தாத்தூர்-பெரியபோது சாலையோரத் தில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் 120 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதில் 60 மீட் டர்… Read More »பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சாவூர் சிறப்பு தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று… Read More »ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

விஜயை கண்டு எங்களுக்கு பயம் இல்லை….. காங்., மாநில தலைவர் லெனீன் பிரசாத்…

  • by Authour

கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர்… Read More »விஜயை கண்டு எங்களுக்கு பயம் இல்லை….. காங்., மாநில தலைவர் லெனீன் பிரசாத்…

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 தினங்களில் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று… Read More »நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டில்லி அரசு உத்தரவு…

டில்லியில் காற்று மாசு விவகாரம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக டில்லியில் காற்று மாசின் அளவு அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால்,… Read More »50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டில்லி அரசு உத்தரவு…

நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை..

  • by Authour

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பாடகுண்டா என்ற இடத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.… Read More »நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை..

பள்ளிக்கு வர தாமதம்… மாணவியின் தலைமுடியை வெட்டி நூதன தண்டனை..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஜி.மதுகுள மண்டலத்தில் ( கேஜிபிவி) கஸ்தூர்பா காந்தி பெண்கள் வித்யாலயா, இது பெண்களுக்கான உண்டு உறைவிட  அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் அரசு விடுதியில்… Read More »பள்ளிக்கு வர தாமதம்… மாணவியின் தலைமுடியை வெட்டி நூதன தண்டனை..

டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா.. கட்சிக்கும் முழுக்கு

டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியின் போக்குவரத்து அமைச்சராக கைலாஷ் கெலாட் இருந்து வந்தார். இவர் இன்று (நவ.,17) டில்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் ஆம்ஆத்மி கட்சியின்… Read More »டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா.. கட்சிக்கும் முழுக்கு

ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள்..

  • by Authour

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியல் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வீட்டு பாடங்களை சரியாக செய்யவில்லை என அறிவியல் பாடம் எடுக்கும் பெண் ஆசிரியர் திட்டியுள்ளார். இதனால் ஆசிரியரை… Read More »ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள்..

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு… 1 மணி நேரம் காத்திருந்த ராகுல்…

ஜார்கண்ட்  மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்துக்கு வருகை தந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, இதனைமுன்னிட்டு பிரதமர் மோடியும்,… Read More »ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு… 1 மணி நேரம் காத்திருந்த ராகுல்…

error: Content is protected !!