Skip to content

மாநிலம்

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்..சந்திரபாபு அட்வைஸ்..

  • by Authour

ஆங்கில செய்தி சேனலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டி..  தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற… Read More »அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்..சந்திரபாபு அட்வைஸ்..

வயநாடு இடைத்தேர்தல்.. பிரியங்காவை எதிர்த்து பாஜ சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி

  • by Authour

காலியாக உள்ள கேரளமாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின்… Read More »வயநாடு இடைத்தேர்தல்.. பிரியங்காவை எதிர்த்து பாஜ சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி

ஜார்க்கண்ட் தேர்தல்.. டி.ஜி.பி.யை பதவி நீக்க தேர்தல் கமிஷன் உத்தரவு..

  • by Authour

ஜார்க்கண்ட் மாநில போலீஸ் டி.ஜி.பி., ஆக இருப்பவர் அனுராக் குப்தா. 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, அம்மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு… Read More »ஜார்க்கண்ட் தேர்தல்.. டி.ஜி.பி.யை பதவி நீக்க தேர்தல் கமிஷன் உத்தரவு..

சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..

  • by Authour

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. ‘முடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீட்டு மனைகள் ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றச்சாட்டு… Read More »சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..

பயிற்சியின் போது குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிவீரர்கள் வழக்கம்போல் துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் அக்னிவீரர்கள்… Read More »பயிற்சியின் போது குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி

டூவீலரில் செல்லும் 4வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்..

இதுதொடர்பாக கேரள போக்குவரத்துத் துறை ஆணையாளர் எச். நாகராஜு வெளியிட்டுள்ள உத்தரவு..  கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கார்களில் பின் இருக்கையில் குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு… Read More »டூவீலரில் செல்லும் 4வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்..

தவறான சிகிச்சைக்கு துணை கலெக்டர் பலி..

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரின் துணை கலெக்டராக இருந்தவர் பிரியங்கா பிஷ்னோய்,(33). இவருக்கு சமீபத்தில் ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்பப்பை அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் இவரின் உடல்நிலை மோசமானதால், மேல்சிகிச்சைக்காக குஜராத் மாநிலம்… Read More »தவறான சிகிச்சைக்கு துணை கலெக்டர் பலி..

ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடும் குளிர் காரணத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியும்கூட வாக்குப்பதிவு சற்று… Read More »ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:

கூகுளில் ஆண்டுக்கு 2.08 கோடி சம்பளம்.. பீகார் இன்ஜினியர் சாதனை..

  • by Authour

பீகாரின் ஜமுயி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரதேவ். வழக்கறிஞர். மனைவி மஞ்சு தேவி. இவர்களின் மகன் அபிஷேக் குமார். ஆரம்ப கல்வியை அங்கேயே முடித்த இவர், பாட்னாவில் உள்ள என்.ஐ.டி.,யில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்தார். படித்து… Read More »கூகுளில் ஆண்டுக்கு 2.08 கோடி சம்பளம்.. பீகார் இன்ஜினியர் சாதனை..

ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தரப்போவதாக சிவசேனா எம்எல்ஏ அறிவிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்குமுன் அமெரிக்கா சென்றார். அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது இந்தியாவில் இடஒதுக்கீடு தொடர்பாக… Read More »ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தரப்போவதாக சிவசேனா எம்எல்ஏ அறிவிப்பு

error: Content is protected !!