Skip to content

மாநிலம்

செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…

பெங்களூருவுக்கு வேலை மற்றும் படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகிறார்கள்.  அவ்வாறு வருபவர்கள் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் ஆண்கள்,… Read More »செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…

பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வகுப்புகள் நடக்கும் போது, மொபைல் போனில் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது, குறுந்தகவல் அனுப்புவது போன்ற செயல்களில் மாணவ –… Read More »பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

ஜாமினில் விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்

ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது மனைவி கல்பனா… Read More »ஜாமினில் விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்

நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி 8வயது சிறுமி பரிதாப சாவு..

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். அவருடைய மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா ( 8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று… Read More »நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி 8வயது சிறுமி பரிதாப சாவு..

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக துவங்கப்பட்ட அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது. மேலும், தொலைக்காட்சி… Read More »அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சிவசேனாவுடன் சேர்ந்து தான் போட்டி.. சரத்பவார் அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி – சரத் பவார்), சிவசேனா (உத்தவ்),காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்தன. அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு முதல்2022-ம் ஆண்டு… Read More »சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சிவசேனாவுடன் சேர்ந்து தான் போட்டி.. சரத்பவார் அறிவிப்பு

இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல்.. ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு..

  • by Authour

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடிபிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இண்டியா கூட்டணி… Read More »இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல்.. ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு..

சபாநாயகர் தேர்தல்.. காங் மீது மம்தா கோபம்..

லோக்சபா சபாநாயகர் பதவிக்கு போட்டியிட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. இதனையடுத்து தேஜ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் சுரேஷ் வேட்பு… Read More »சபாநாயகர் தேர்தல்.. காங் மீது மம்தா கோபம்..

நீட் வேண்டாம்.. பிரதமருக்கு மம்தா கடிதம்

மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதிலும் குளறுபடி நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய… Read More »நீட் வேண்டாம்.. பிரதமருக்கு மம்தா கடிதம்

கெஜ்ரிவால் அப்பீல்.. உச்சநீதிமன்றம் கைவிரிப்பு

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கடந்த ஜூன் 20ம் தேதி ஜாமின் வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு… Read More »கெஜ்ரிவால் அப்பீல்.. உச்சநீதிமன்றம் கைவிரிப்பு

error: Content is protected !!