Skip to content

இந்தியா

டில்லி ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ஆக இருப்பவர் சஞ்சய் சிங். 2021-22 ஆம் ஆண்டிற்கான டில்லி அரசாங்கத்தின் கலால் கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்ததாகக்… Read More »டில்லி ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சிக்கிமில் பயங்கர வெள்ளம்…. 23 ராணுவ வீரர்கள் கதி என்ன?

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் உள்ள தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில்  23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை… Read More »சிக்கிமில் பயங்கர வெள்ளம்…. 23 ராணுவ வீரர்கள் கதி என்ன?

சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட ரூ.38 கோடி.. நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு சீல்..

டில்லி என்சிஆர் பகுதியில் ‘நியூஸ்கிளிக்’ என்ற இணைய ஊடக செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த செய்தி நிறுவனமானது சீனாவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் பணப்பரிமாற்ற விவகாரங்களை… Read More »சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட ரூ.38 கோடி.. நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு சீல்..

மீண்டும் அதிமுக கூட்டணியா? ராஜினாமா செய்வேன்…..மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை உறுதி

பாஜகவுடான   கூட்டணியை முறித்துக்கொள்வதாக  அதிமுக அறிவித்ததை தொடர்ந்து  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டில்லிக்கு அழைக்கப்பட்டார்.  அங்கு  மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,  நிர்மலா சீத்தாராமன்,  கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்பட பலரை சந்தித்து … Read More »மீண்டும் அதிமுக கூட்டணியா? ராஜினாமா செய்வேன்…..மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை உறுதி

அமிர்தசரஸ் பொற்கோவிலில்….. ராகுல் காந்தி சேவை

  • by Authour

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி எம்.பி.  2 நாள் பயணமாக  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சென்றார். நேற்று அவர்  சீக்கியர்களின் புனித தலமாக பொற்கோவிலில் வழிபாடு நடத்தினார்.அதனை தொடர்ந்து அங்குள்ள உணவுக் கூடத்தில்… Read More »அமிர்தசரஸ் பொற்கோவிலில்….. ராகுல் காந்தி சேவை

ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி…. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

  • by Authour

மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான், தெலங்கானா,  சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம்  முடிவடைவதால்,  விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும்… Read More »ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி…. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

மும்பை ….. அரசு ஆஸ்பத்திரியில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி…

  • by Authour

 மராட்டிய மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான நன்டேத் நகரில் உள்ள சங்கர் சவான்  அரசு மருத்துவமனையில், பத்வானி, ஹிங்கோலி, யவாத்மால் பகுதியை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு சென்றனர். மருத்துவமனையில் போதிய மருந்துகளோ, மருத்துவர்கள், செவிலியர்களோ… Read More »மும்பை ….. அரசு ஆஸ்பத்திரியில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி…

கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வௌியேற்றம்…. இந்தியா அதிரடி உத்தரவு

காலிஸ்தான் இயக்க தலைவர்  ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(46), கனடாவில் தங்கி இருந்தார். இவா் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த  ஜூன் 18ம் தேதி   நிஜ்ஜார்  கனடாவில்  கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது… Read More »கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வௌியேற்றம்…. இந்தியா அதிரடி உத்தரவு

டில்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு…நிர்வாகிகள் கூட்டம் ரத்து..

  • by Authour

அதிமுக கூட்டணியை முறித்த நிலையில்  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டில்லி சென்றார். இன்று அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை   அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அதிமுக கூட்டணி முறிவுக்கும், தனது… Read More »டில்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு…நிர்வாகிகள் கூட்டம் ரத்து..

ராஜஸ்தான்….. ரூ.7ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  ராஸ்தான் மாநிலம் சித்தோர்காரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று  தொடங்கி வைத்தார். அப்போது  பிரதமர் மோடி பேசியதாவது: “இன்று அர்ப்பணிக்கப்பட்ட… Read More »ராஜஸ்தான்….. ரூ.7ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

error: Content is protected !!