Skip to content

இந்தியா

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

  • by Authour

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

பெட்ரோல், டீசல் விலை குறைக்க திட்டம்? மத்திய அமைச்சரவை இன்று முக்கிய முடிவு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய… Read More »பெட்ரோல், டீசல் விலை குறைக்க திட்டம்? மத்திய அமைச்சரவை இன்று முக்கிய முடிவு

4 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி…

  • by Authour

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச திட்டமிட்டு… Read More »4 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி…

டீசல் வாகனங்களுக்கு மேலும் 10% மாசு வரி……மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின்… Read More »டீசல் வாகனங்களுக்கு மேலும் 10% மாசு வரி……மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

சனாதனத்துக்கு எதிராக பேசினால்…..கண்ணை நோண்டு… நாக்கை பிடுங்கு…. மத்திய மந்திரி

  • by Authour

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில் ‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல… Read More »சனாதனத்துக்கு எதிராக பேசினால்…..கண்ணை நோண்டு… நாக்கை பிடுங்கு…. மத்திய மந்திரி

மணிப்பூரில் மீண்டும் கலவரம்… இன்று 3 பேர் சுட்டுக்கொலை

  • by Authour

மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று  அதிகாலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குகி-சோ  பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இம்பால்,… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்… இன்று 3 பேர் சுட்டுக்கொலை

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

  • by Authour

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம்- தமிழ்நாடு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

காவிரி விவகாரம்…பாஜக அரசியல் செய்கிறது…. சித்தராமையா பேட்டி

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லை தருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி… Read More »காவிரி விவகாரம்…பாஜக அரசியல் செய்கிறது…. சித்தராமையா பேட்டி

ம.பி, தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் ….. விரைவில் தேதி அறிவிப்பு

  • by Authour

மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வருகிற மாதங்களில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. பொதுவாக… Read More »ம.பி, தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் ….. விரைவில் தேதி அறிவிப்பு

இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட நிறுவனர், தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவா, பாரதமா என்றெல்லாம் விவாதிக்கப்படும் நிலையில், இந்த தேசத்தின் ஆணிவேரான பெயர்… Read More »இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

error: Content is protected !!