Skip to content

இந்தியா

நடிகை தமன்னா ED பிடியில் சிக்கியது எப்படி? 2மணி நேரம் கிடுக்கிடுப்பிடி விசாரணை

  • by Authour

HPZ டோக்கன் எனப்படும் செயலி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக  தமன்னாவுக்கு அந்த செயலி நிறுவனம்  பெரும் தொகை ஒன்றை செலுத்தியுள்ளது. HPZ டோக்கன் செயலி… Read More »நடிகை தமன்னா ED பிடியில் சிக்கியது எப்படி? 2மணி நேரம் கிடுக்கிடுப்பிடி விசாரணை

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

  • by Authour

பீகாரின் சிவான் மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலரும், சரண் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உள்ளூரில் உள்ள   ஒரு கடைக்கு சென்று   சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு… Read More »பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்

  • by Authour

அரியானாவில் கடந்த 5-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்த கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. அங்கு புதிய அரசு அமைப்பதற்கான… Read More »அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்

அசாம் குடியுரிமை சட்டம் செல்லும்…உச்சநீதிமன்றம்

  • by Authour

1.1.1966 முதல்  253. 1971-க்கு இடையில் வங்கதேசத்திலிருந்து அசாமுக்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக 1985ம் டஆண்டில் அசாம் ஒப்பந்தத்தில் குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ இணைக்கப்பட்டது. இந்நிலையில், அசாம் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் குடியுரிமை… Read More »அசாம் குடியுரிமை சட்டம் செல்லும்…உச்சநீதிமன்றம்

பீகார்… கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி

  • by Authour

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில்,  மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும் அங்கு அவ்வப்போது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பலர் கைது செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில்  பீகாரில் உள்ள சிவன், சரண் ஆகிய மாவட்டங்களில்… Read More »பீகார்… கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி

சஞ்சீவ் கண்ணா…. உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை

  • by Authour

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர் டி. ஒய்.  சந்திர சூட். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 11ம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே புதிய தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது.. இந்த… Read More »சஞ்சீவ் கண்ணா…. உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை

தாதாக்கள் கொலை மிரட்டல்…..நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

  • by Authour

 மும்பை அந்தேரியில் கடந்த  12ம் தேதி இரவு  தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக்சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலைக்கு, சிறையில் இருக்கும் சர்வதேச கிரிமினல் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றார். பாலிவுட் நடிகர் சல்மான் கானை… Read More »தாதாக்கள் கொலை மிரட்டல்…..நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு  3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த  அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதியில் இருந்து வழங்கப்படும்.  இதன் மூலம் மத்திய அரசின் 49.18 லட்சம் ஊழியர்களும், 64.89… Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

இணைந்து பயணிப்போம்….காஷ்மீர் முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து

காஷ்மீர் முதல்வராக இன்று உமர் அப்துல்லா பதவி ஏற்றார். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தி: ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஜம்மு… Read More »இணைந்து பயணிப்போம்….காஷ்மீர் முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து

பெங்களூருவில் கனமழை நீடிப்பு…..3 கட்டிடங்கள் இடிந்தது

  • by Authour

பெங்களூரு நகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன்யதா ஐ.டி. பார்க் சுற்றியுள்ள… Read More »பெங்களூருவில் கனமழை நீடிப்பு…..3 கட்டிடங்கள் இடிந்தது

error: Content is protected !!