Skip to content

இந்தியா

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 16ம் தேதி தொடக்கம்

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு  வரும் 16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது.  சிவகங்கை என்று பெயரிடப்பட்ட கப்பல் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. இணைய வழி மற்றும் செயலி மூலம் டிக்கெட்… Read More »நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 16ம் தேதி தொடக்கம்

பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் விபத்து…. வீடியோ…

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்ததை… Read More »பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் விபத்து…. வீடியோ…

புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கைலாஷ்நாதனை அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநரிடம் அவர் அளித்த மனு விவரம்: “ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில்… Read More »புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதனையொட்டிய  பகுதிகளில் கடந்த 11 தினங்களுக்கு முன்  நிலச்சரி்வு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.  இன்னும் பலரை காணவில்லை.  அந்த பகுதிகளில்  நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.… Read More »சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை  கைது செய்தது. இவர்  ஒன்றரை வருடமாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  அவர் ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில்… Read More »மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

  • by Authour

டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இவர்… Read More »மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

ரூ 20 லட்சம் லஞ்சம்.. அமலாக்கத்துறை உதவி இயக்குனர் கைது..

  • by Authour

மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் லஞ்சம்… Read More »ரூ 20 லட்சம் லஞ்சம்.. அமலாக்கத்துறை உதவி இயக்குனர் கைது..

வக்பு வாரிய சட்டதிருத்தம்….திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • by Authour

வக்பு சட்டத்திருத்த மசோதாவை  மத்திய  அமைச்சர் கிரண் ரிஜிஜூ  இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு திமுக. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசியதாவது:  ஒன்றிய அரசு… Read More »வக்பு வாரிய சட்டதிருத்தம்….திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய ஜெகதீப் தன்கர்

  • by Authour

மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர்,  தற்போது துணை ஜனாதிபதியாக,மாநிலங்களவை தலைவராக இருக்கிறார். கவர்னராக இருந்தபோது அவர் மேற்கு வங்க அரசுக்கு நாளும் தலைவலியாக இருந்தார் என அந்த கட்சியினர் புகார் கூறி… Read More »மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய ஜெகதீப் தன்கர்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் காலமானார்

  • by Authour

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா  இன்று  கொல்கத்தாவில் காலமானார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  அவருக்கு வயது 80. மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக 5 முறை முதல்வராக  இருந்த மார்க்சிய கம்யூனிஸ்ட்… Read More »மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் காலமானார்

error: Content is protected !!