Skip to content

இந்தியா

அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

  • by Authour

இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா சமீபத்தில் எல்.கே.அத்வானி, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் கர்பூரி தாக்குருக்கு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரத ரத்னா… Read More »அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1800 கோடி அபராதம்….வருமானவரித்துறை அதிரடி

  • by Authour

கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட… Read More »காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1800 கோடி அபராதம்….வருமானவரித்துறை அதிரடி

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்வோம்….. பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.  அதில் புனித வெள்ளி… Read More »இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்வோம்….. பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு

ஒரு முதல்வரை கைதுசெய்ய 4 சாட்சிகள் போதுமா?… கோர்ட்டில் விளாசிய கேஜ்ரிவால் ..

  • by Authour

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, அமலாக்கத் துறையின்… Read More »ஒரு முதல்வரை கைதுசெய்ய 4 சாட்சிகள் போதுமா?… கோர்ட்டில் விளாசிய கேஜ்ரிவால் ..

அருணாச்சல்….. சட்டமன்ற தேர்தல் ….முதல்வர் உள்பட 5 பேர் போட்டியின்றி தேர்வு

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணக்கை 60 ஆகும். 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.… Read More »அருணாச்சல்….. சட்டமன்ற தேர்தல் ….முதல்வர் உள்பட 5 பேர் போட்டியின்றி தேர்வு

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது…. பவுன் ரூ.50 ஆயிரம்

  • by Authour

தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.  சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.35  உயர்ந்து,  பவுன் ரூ.280  உயர்ந்தது.  ஒரு சவரன் தங்கத்தின் விலை  இன்று ரூ.50 ஆயிரம் ஆக… Read More »தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது…. பவுன் ரூ.50 ஆயிரம்

கெஜ்ரிவால் உடல் நலம் பாதிப்பு……. சிறையில் அவதி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டு டில்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அங்கு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  கட்சி தலைவர்களுக்கு தகவல் தெரியவந்ததால் அவர்கள்  சிறையில் சென்று… Read More »கெஜ்ரிவால் உடல் நலம் பாதிப்பு……. சிறையில் அவதி

தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

  • by Authour

அரசியல் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர்  தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “தேர்தல் பத்திரங்கள்விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம்… Read More »தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

என்ஐஏ இயக்குனராக சதானந்த் வசந்த் நியமனம்

  • by Authour

தீவிரவாத குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்டது  என்ஐஏ.  டில்லியை தலைமையிடமாக கொண்டு இது செயல்படுகிறது. இது  உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.  இந்தியா முழுவதும் இந்த அமைப்பின் கிளைகள் செயல்படுகிறது. தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) புதிய… Read More »என்ஐஏ இயக்குனராக சதானந்த் வசந்த் நியமனம்

கெஜ்ரிவாலுக்கு 134 கோடி கொடுத்தோம்.. காலிஸ்தான் தீவிரவாதி பகிரங்க வீடியோ..

பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான். அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்.  அமெரிக்கா மற்றும் கனடாவில், ‘சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்’ என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பை துவங்கி, அதற்கு தலைமை… Read More »கெஜ்ரிவாலுக்கு 134 கோடி கொடுத்தோம்.. காலிஸ்தான் தீவிரவாதி பகிரங்க வீடியோ..

error: Content is protected !!