Skip to content

தமிழகம்

கரூர் தவெக பிரசாரத்தில் நடந்த பெரும் தூயரம்… முதலமைச்சருடன் தொலைப்பேசியில் பேசிய ராகுல் காந்தி…

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக… Read More »கரூர் தவெக பிரசாரத்தில் நடந்த பெரும் தூயரம்… முதலமைச்சருடன் தொலைப்பேசியில் பேசிய ராகுல் காந்தி…

துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த… Read More »துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – விஜய் அறிவிப்பு!

கரூர்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தனது பிரச்சார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20… Read More »உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – விஜய் அறிவிப்பு!

கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி… Read More »கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு துணை முதல்வர் நேரில் மரியாதை

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின்   இன்று (28.9.2025) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட… Read More »நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு துணை முதல்வர் நேரில் மரியாதை

பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

  • by Authour

ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்டு வனத்துறையிடம் விவசாயி ஒப்படைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகே பச்சமுத்து மகன் ரமேஷ்(38). என்பவரது விவசாய நிலம்… Read More »பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு….சீமான் பேச்சு சரியில்லை….டிடிவி

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் அரசியல் பயணத்தை வரவேற்று, அவர் மறைந்த தலைவர் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகமான செல்வாக்கைப் பெறுவார் என்று… Read More »விஜய் அரசியலுக்கு வந்த பிறகு….சீமான் பேச்சு சரியில்லை….டிடிவி

கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள வேளாண் வணிக திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.… Read More »கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்

ரஜினியும் நானும் இணைந்து நடிப்போம… கமல் ஓபன் டாக்

மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டைப் போலவே தெலுங்கானாவிலும் மக்கள்நல கல்வித் திட்டங்களை அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருப்பது… Read More »ரஜினியும் நானும் இணைந்து நடிப்போம… கமல் ஓபன் டாக்

விஜய் பிரச்சாரம்.. கரூரில் குவிய தொடங்கிய நிர்வாகிகள் -ரசிகர்கள்..

  • by Authour

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சார பயணத்தை முன்னிட்டு கரூரில் குவியத் தொடங்கிய நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள். கரூர்,வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மூன்று மணி அளவில் பிரச்சாரம்… Read More »விஜய் பிரச்சாரம்.. கரூரில் குவிய தொடங்கிய நிர்வாகிகள் -ரசிகர்கள்..

error: Content is protected !!