Skip to content

தமிழகம்

அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

தன்னை இளைய காமராஜர் என்று  அழைக்க வேண்டாம் என தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற  மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து… Read More »அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இம்மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ… Read More »மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

ஏர் இந்தியா விமானம் விபத்து- ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்- முதல்வர் ஸ்டாலின்

அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும்… Read More »ஏர் இந்தியா விமானம் விபத்து- ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்- முதல்வர் ஸ்டாலின்

UPSC முதல்நிலை தேர்வில் சாதனை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து அதிகமான பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். குறிப்பாக  நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற ஏராளமானோர் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.… Read More »UPSC முதல்நிலை தேர்வில் சாதனை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் கிராம நிர்வாக… Read More »2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

2026 தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பு- அர்ச்சனா பட்நாயக்

  • by Authour

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  சென்னையில், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தலின் போது மொபைல் போன் வாக்குச்சாவடிகளில் அனுமதி கிடையாது என்பதால் வாக்காளர்களுக்கான செல்போன் வைப்பு அறை வசதிகள் ஏற்படுத்தப்படும். நீண்ட  காலமாக… Read More »2026 தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பு- அர்ச்சனா பட்நாயக்

18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்- நாகைக்கு புதிய எஸ்பி.

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேர் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.  பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள்  மற்றும் அவர்கள் புதிய  பணியிடம் பற்றிய  விவரம் வருமாறு: மகேஷ்… Read More »18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்- நாகைக்கு புதிய எஸ்பி.

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Authour

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று ( ஜூன்… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை”- அமைச்சர் மாசு

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது.… Read More »தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை”- அமைச்சர் மாசு

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் வருகிற 15ம் தேதி… Read More »இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!