Skip to content

தமிழகம்

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Editor

திருநள்ளாறு சனி பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்காலில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இசிதா ராட்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத… Read More »காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கரூர்- வாலண்டியர்ஸ் 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை… Read More »கரூர்- வாலண்டியர்ஸ் 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை

மகளிர் உரிமைத்தொகை .. நிறுத்த பலர் சூழ்ச்சி… உதயநிதி பேச்சு

  • by Editor

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும்  இன்னும் அதிகமான திட்டங்களை முதலமைச்சர் மக்களுக்காக வழங்குவார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்துவதற்காக பலர் சூழ்ச்சி செய்தார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். நெல்லை… Read More »மகளிர் உரிமைத்தொகை .. நிறுத்த பலர் சூழ்ச்சி… உதயநிதி பேச்சு

ஒரே காரில், ஒரே நிறத்தில் உடையணிந்து ஜோடியாக வந்த விஜய்- த்ரிஷா

  • by Editor

சென்னையில் நடைபெற்று வரும் திருமண விழாவில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக கலந்துகொண்டார். தமிழ்நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்.  இதில் கல்பாத்தி சகோதரர்கள் எஸ்.அகோரம், எஸ் .கணேஷ், எஸ்.சுரேஷ்… Read More »ஒரே காரில், ஒரே நிறத்தில் உடையணிந்து ஜோடியாக வந்த விஜய்- த்ரிஷா

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

  • by Editor

ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று மாலை பணி… Read More »சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, தை பிறந்தான் கடற்கரைப் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் சிலர், சந்தேகத்திற்கு இடமான வகையில் டிராக்டரில்… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

குப்பையில் கிடந்த 15 சவரன் நகை – மீட்டுத் தந்த பெண் தூய்மைப் பணியாளர்

  • by Editor

குப்பைத்தொட்டியில் கிடந்த 15 பவுன் நகையை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் டார்ஜிலின் என்பவர் வீட்டில் 15 சவரன்… Read More »குப்பையில் கிடந்த 15 சவரன் நகை – மீட்டுத் தந்த பெண் தூய்மைப் பணியாளர்

மதுரையில் ஒலிம்பிக் அகாடமி… உதயநிதி திறந்து வைத்தார்

  • by Editor

மதுரையில் ஒலிம்பிக் அகாடமியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் மதுரை ஒலிம்பிக் அகாடமி ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பன்நோக்கு… Read More »மதுரையில் ஒலிம்பிக் அகாடமி… உதயநிதி திறந்து வைத்தார்

பாமகவின் வேட்பாளர் நான் தான்- ராமதாசின் உதவியாளர் வேட்புமனு

  • by Editor

மாநிலங்களவை தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல். அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை இடத்தில் ஏற்கனவே அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், பாமகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்… Read More »பாமகவின் வேட்பாளர் நான் தான்- ராமதாசின் உதவியாளர் வேட்புமனு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு

  • by Editor

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். கடந்தாண்டு ஜூலையில் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றவர் இன்று தனது கடைசி வழக்கை விசாரித்தார். கேரள உயர்… Read More »சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு

error: Content is protected !!