Skip to content

தமிழகம்

ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சவுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். இவரது மனைவி சுகன்யா (வயது 32). இவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

கரூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புகழ்பெற்ற ஆலயமான புகழூர் நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய… Read More »கரூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

தருமபுர மடத்தி சொத்துகளை 27-வது ஆதீனம் தனியாருக்கு விற்பதை மீட்கவேண்டும்… மனு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கபட்டது தருமை ஆதீனம். இந்த ஆதினத்திற்கு சொந்தமான இடங்களை தற்போதைய 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்ந்து தனியாருக்கு விற்று வருவதை தடுக்க கோரியும். குளிச்சார் பகுதியில்… Read More »தருமபுர மடத்தி சொத்துகளை 27-வது ஆதீனம் தனியாருக்கு விற்பதை மீட்கவேண்டும்… மனு

செப்.,6ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்

  • by Authour

செப்டம்பர் 6ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவலர் நாளில் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். குற்ற சம்பவங்களில் தமிழ்நாடு பூஜ்ஜியமாக இருக்க… Read More »செப்.,6ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்

2026லும் திமுக ஆட்சி தொடரும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8சட்டமன்றத்தில் உள்துறை மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின்  இன்று பேசியதாவது: தமிழ்நாட்டில்  7வது முறையாகவும் திமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.  கலைஞர் என்னை பார்த்து ஸ்டாலின் என்றால்… Read More »2026லும் திமுக ஆட்சி தொடரும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

  • by Authour

சென்னையில் களமிறங்கும் “ரோபோட்டிக் காப்” -சென்னை மாநகர காவல்துறை அறிவிப்ப வெளியிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி. மாநகரின் 200 முக்கிய இடங்களில்… Read More »பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு-மே 13-ல் தீர்ப்பு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=4eN6qOwicK6gIh2q2019-ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. “அண்ணா அடிக்காதீங்க.. அண்ணா அடிக்காதீங்க.. கழட்டிடுறேன் அண்ணா” என கதறி கெஞ்சும் இளம் பெண்ணின் ஈனஸ்வரக்… Read More »தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு-மே 13-ல் தீர்ப்பு

பொதுமக்களின் 348 மனுக்கள்- நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (28.04.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி… Read More »பொதுமக்களின் 348 மனுக்கள்- நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

மாட்டு வண்டி மணல் குவாரியை திறக்க கோரி.. 5 மா.தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் மாட்டுவண்டி மணல் குவாரியை உடனடியாக திறந்து விடக் கோரி, ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் மாட்டு வண்டி மணல் ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைந்த திருச்சி,… Read More »மாட்டு வண்டி மணல் குவாரியை திறக்க கோரி.. 5 மா.தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு… Read More »தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!