Skip to content

தமிழகம்

சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்

  • by Authour

சம வேலைக்கு சம ஊதியம்” வேண்டி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் இன்று எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை காவல்துறையினர், ஆசிரியர்களுக்கு… Read More »சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்

ஓட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30க்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது..

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான ECR, OMR & GST மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவாரகள். மாவட்டத்தில் மிக முக்கிய… Read More »ஓட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30க்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது..

நெல்லையப்பர் கோவிலில் 2ம் தேதி வௌ்ளி தேரோட்டம்

  • by Authour

நெல்லையப்பர் கோயிலில் ஜனவரி 2ம் தேதி வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. வெள்ளி தேர் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜன.2ல் மாலை 6.30 மணிக்கு வெள்ளோட்டம் நடைபெறுகிறது. 35 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர்… Read More »நெல்லையப்பர் கோவிலில் 2ம் தேதி வௌ்ளி தேரோட்டம்

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

  • by Authour

பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்பி பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

  • by Authour

சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். சேலம் மாவட்டம் வீரபாண்டி… Read More »சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

தமிழக மீனவர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

  • by Authour

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு ஜனவரி 13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 3 பேரையும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதலியை கொன்று தாலியை கணவனுக்கு அனுப்பிய காதலன்

  • by Authour

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காதல் திருமணம் செய்துகொண்ட சுமதி (30) காணாமல் போன நிலையில், அவரது தாலியை பார்சலில் அனுப்பிய வெங்கடேஷ் (22) என்பவர் சுமதியின் கள்ளக்காதலன் என தெரியவந்தது. கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட… Read More »காதலியை கொன்று தாலியை கணவனுக்கு அனுப்பிய காதலன்

போதை பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிகிறது… விஜய்

  • by Authour

கடந்த 27-ஆம் தேதி திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் சூரஜை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக விஜய்… Read More »போதை பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிகிறது… விஜய்

கேபிள் ஒயரில் சினிமா பாணியில் இறங்க முயற்சி… கீழே விழுந்த வாலிபர்

  • by Authour

சென்னை, ஆவடி அருகே நெமிலிச்சேரி சந்திப்பில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையின் கீழே இறங்க முயற்சி செய்தார். இதனை கண்ட வாகன… Read More »கேபிள் ஒயரில் சினிமா பாணியில் இறங்க முயற்சி… கீழே விழுந்த வாலிபர்

வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை-காவல்துறை விளக்கம்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்த நான்கு சிறுவர்கள், அதே ரயிலில்… Read More »வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை-காவல்துறை விளக்கம்

error: Content is protected !!