Skip to content

தமிழகம்

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ராமசாமி, பாக்கியம் ஆகியோர் கொலை… Read More »சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்

ரயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது… தவெக தலைவர் விஜய்

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும்… Read More »ரயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது… தவெக தலைவர் விஜய்

“80 கி.மீட்டருக்கு அப்பால் அரசு வேலை.. தண்ணீர் இல்லா காட்டில் வீடு”- அஜித்குமார் சகோதரர் வேதனை

நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட  திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்(27) , போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ காண்போரை கலங்கச்… Read More »“80 கி.மீட்டருக்கு அப்பால் அரசு வேலை.. தண்ணீர் இல்லா காட்டில் வீடு”- அஜித்குமார் சகோதரர் வேதனை

திருவனந்தபுரம் அருகே 18 அடி நீள ராஜநாகத்தை பிடித்த பெண் வன ஊழியர்

திருவனந்தபுரம் மாவட்டம் விதுரா அருகே உள்ளது மருதன்மூடு. இது வனப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமமாகும். அடிக்கடி வனவிலங்குகள் இந்த கிராமத்திற்கு வருவது இயல்பு.. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இங்குள்ள ஒரு ஓடையில் அப்பகுதி… Read More »திருவனந்தபுரம் அருகே 18 அடி நீள ராஜநாகத்தை பிடித்த பெண் வன ஊழியர்

தமிழ்நாடு முழுவதும், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக 2299 கிராம உதவியாளர்  காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இப்பணிக்கு 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு  நேற்று வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கான தகுதி உள்ளவர்களிடம்… Read More »தமிழ்நாடு முழுவதும், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது..பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகள் சமூகநீதி விடுதி என அழைக்கப்படும். ரத்த பேதம், பால்… Read More »ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முகூர்த்த நாட்களையொட்டி விமான கட்டணம் கிடுகிடு உயர்வு..

ஜூலை 11ம் தேதி வரும் வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களான சனி(ஜூலை 12)  , ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 13)  விமானம் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  வரும் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் ஆனி மாத… Read More »முகூர்த்த நாட்களையொட்டி விமான கட்டணம் கிடுகிடு உயர்வு..

அதிமுகவை தோழமையாக விஜய் கருதுவது போல் உள்ளது”… திருமா..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பதூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள நினைவிடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று மரியாதை… Read More »அதிமுகவை தோழமையாக விஜய் கருதுவது போல் உள்ளது”… திருமா..

இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புகளும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அஜித் குமாரின் வழக்கில்… Read More »இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5வயது சிறுவன் பலி

நெல்லையில் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சிறுவன் ரியாஸ், வழக்கம்போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது ரம்புட்டான் பழம் சாப்பிட்டுக்… Read More »ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5வயது சிறுவன் பலி

error: Content is protected !!