Skip to content

தமிழகம்

சென்னை மாற்றுத்திறனாளிகள் பாலம் உடைந்த காரணம்…..அமைச்சர் நேரு விளக்கம்

சென்னை கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாலம் தற்போது பெய்து வரும் மழையினால் உடைந்தது. இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது…..கடற்கரை ஒழுங்கு முறை ஆணைய உத்தரவின்படி கடற்கரையில் இரும்போ, கான்கிரீட்டோ உபயோகப்படுத்தக்கூடாது.… Read More »சென்னை மாற்றுத்திறனாளிகள் பாலம் உடைந்த காரணம்…..அமைச்சர் நேரு விளக்கம்

மின் இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 200 சிறப்பு குழுக்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி……..மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது. புயல் மழை பாதிப்புகள் வந்தால் உடனடியாக சரிசெய்வது குறித்த ஆலோசனை இந்த கூட்டத்தில்… Read More »மின் இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 200 சிறப்பு குழுக்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி

மதுரையில் அம்பேத்கர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தினை மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற விழாவில்,  தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதனை தொடர்ந்து, மதுரை… Read More »மதுரையில் அம்பேத்கர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சி உள்ளிட்ட 25 விமானங்கள் சென்னையில் ரத்து…..

வங்கக் கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு… Read More »திருச்சி உள்ளிட்ட 25 விமானங்கள் சென்னையில் ரத்து…..

பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி….. தொழிலாளி பலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்  வழக்கத்தைவிட அதிகமான காற்று வீசியுள்ளது. இந்த சமயத்தில் காரைக்குடிசை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அப்பகுதியின் பர்மா காலனி அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் டெலிவரி செய்துள்ளார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த… Read More »பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி….. தொழிலாளி பலி

நாளை கனமழை…. 8 மாவட்டங்களுக்கு விடுமுறை….

  • by Authour

வங்கக்கடலில் உருவான மேன்டூஸ் புயல் தீவிரமடைந்து இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்… Read More »நாளை கனமழை…. 8 மாவட்டங்களுக்கு விடுமுறை….

சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை…..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோரிக்கடவு பகுதியை சேர்ந்த முருகவேல் (32). இவர் கடந்த ஆண்டு பழனியை சேர்ந்த 17 வயது  சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று… Read More »சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை…..

திருப்பதியில் வெளுத்து வாங்கும் கனமழை….

‘மாண்டஸ்’ புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை பெய்வதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம்… Read More »திருப்பதியில் வெளுத்து வாங்கும் கனமழை….

நெல் விதை வழங்கப்படுகிறதா..?. வேளாண்மை இயக்குநர் ஆய்வு….

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (அரிசி) திட்டத்தின் கீழ் கலைஞர் திட்ட கிராமம் கபிஸ்தலம் அடுத்த உம்பளாப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு செயல் விளக்கத் திடல்களை தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு ஈஸ்வர்… Read More »நெல் விதை வழங்கப்படுகிறதா..?. வேளாண்மை இயக்குநர் ஆய்வு….

கரூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்…..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு என்எஸ்கே நகர் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர்… Read More »கரூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்…..

error: Content is protected !!