Skip to content

தமிழகம்

அஞ்சல் துறையை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பொதுத்துறை நிறுவனமான அஞ்சல்துறையை மத்திய அரசும், அஞ்சல்துறை நிர்வாகமும் அஞ்சலகம் மற்றும் டெலிவரி என இருபிரிவுகளாக பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, இதனால் பல அஞ்சலகங்கள் மூடப்படுவதுடன் அஞ்சல் அலுவலகத்தை தேடி வந்து மக்கள் தபால்கள்… Read More »அஞ்சல் துறையை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

வாசனை திரவிய பிராண்ட்- ஐ ஆரம்பித்த ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்து அடுத்து ‘த கேர்ள் ஃபிரண்ட்’ உள்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே ‘டியர் டைரி’ என்ற வாசனை திரவிய… Read More »வாசனை திரவிய பிராண்ட்- ஐ ஆரம்பித்த ராஷ்மிகா

கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக எழுந்த புகார் தொடர்ந்து அர்ச்சகர் உட்பட இரண்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல்… Read More »கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன்குமார் (28), உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது… Read More »சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

எம்பிஆக நாளை பதவியேற்பு… டில்லி புறப்பட்டார் கமல்ஹாசன்.!

தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்கள், நாளை (ஜூலை 25) பதவியேற்கினற்னர். திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக, நாளை… Read More »எம்பிஆக நாளை பதவியேற்பு… டில்லி புறப்பட்டார் கமல்ஹாசன்.!

“உரிமை மீட்புப் பயணம்”… அன்புமணிக்கு எதிராக டி.ஜி.பியிடம் ராமதாஸ் மனு.!

பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ், பாமகவின் பெயர் மற்றும் கொடியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். ராமதாஸின் பிறந்தநாளை… Read More »“உரிமை மீட்புப் பயணம்”… அன்புமணிக்கு எதிராக டி.ஜி.பியிடம் ராமதாஸ் மனு.!

கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி அருகே உள்ள வீரமாச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (32). இவரது கணவர் முனீஸ்வரன்(35). இவர்கள் இருவரும் வீரமாச்சான்பட்டியில் வசித்து வந்த நிலையில் ரஞ்சிதாவின் மாமனார் அண்ணாதுரை (65)… Read More »கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு திரும்பியது..தொழில்நுட்ப கோளாறு..

  • by Authour

புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடுக்கு திரும்பி வந்தது. ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் ஆன நிலையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. தோஹா செல்லும் வழியில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால்… Read More »ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு திரும்பியது..தொழில்நுட்ப கோளாறு..

தனி நபர் வருமானம், அதிமுக ஆட்சியை விட 2 மடங்கு வளர்ச்சி- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப்… Read More »தனி நபர் வருமானம், அதிமுக ஆட்சியை விட 2 மடங்கு வளர்ச்சி- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றைய தினம்… Read More »4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!