Skip to content

தமிழகம்

4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றைய தினம்… Read More »4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்” – நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்

தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த வீட்டில் துன்புறுத்தப்படுவதாகவும், உதவி கோரியும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். நேற்று கண்ணீருடன் அவர் வெளியிட்ட… Read More »சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்” – நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

  • by Authour

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உத்திரப்பிரதேச  இளைஞரை  பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று… Read More »கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்

தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் தமிழகத்தில் மணல் குவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிகளில் மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இணையதளம் மூலமாக மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்… Read More »புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் (சிஐடியு) சார்பில் தர்ணா

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பனிமனை எதிரே தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் ஓய்வு பெற்றவர்கள் சார்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்… Read More »தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் (சிஐடியு) சார்பில் தர்ணா

பஸ் கட்டண உயர்வு… திட்டவட்டமாக மறுப்பு … அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

பேருந்து கட்டண உயர்வு குறித்த எந்த வதந்தியையும் மக்கள் நம்ப வேண்டாம். அதுபோன்ற எந்த திட்டமும் இல்லைஎன போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை… Read More »பஸ் கட்டண உயர்வு… திட்டவட்டமாக மறுப்பு … அமைச்சர் சிவசங்கர்..

ஆட்டோ டிரைவரிடம் மநீம பெண் நிர்வாகி மோதல்… மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா ஆவார். சினேகா நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து… Read More »ஆட்டோ டிரைவரிடம் மநீம பெண் நிர்வாகி மோதல்… மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு..

1,000 கோடி சம்பாதித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்… ரோஜா அதிரடி

  • by Authour

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ரோஜா, அரசியலில் ஊழல் செய்து ரூ.1,000 கோடி சம்பாதித்ததாக நகரி தொகுதி தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ. பானு பிரகாஷ் குற்றம்சாட்டி இருந்தார். அவருக்கு பதில் அளிக்கும் வகையில்… Read More »1,000 கோடி சம்பாதித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்… ரோஜா அதிரடி

தமிழக புதிய டிஜிபி யார்? ரத்தோர், சீமா கடும் போட்டி

  • by Authour

தமிழக  சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவி காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன்  முடிவடைகிறது. எனவே புதிய  டிஜிபியை தேர்வு செய்​யும் பணி  இப்போதே தொடங்கி விட்டது.  முதல்​கட்​ட​மாக சட்​டம் –… Read More »தமிழக புதிய டிஜிபி யார்? ரத்தோர், சீமா கடும் போட்டி

குறைந்த அழுத்த மின்சாரம்… அரியலூரில் பொதுமக்கள் பஸ் மறியல்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில், குறைத்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்த முடியவில்லை எனக்கூறி பொதுமக்கள் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கோவிலூர்… Read More »குறைந்த அழுத்த மின்சாரம்… அரியலூரில் பொதுமக்கள் பஸ் மறியல்..

error: Content is protected !!