Skip to content

தமிழகம்

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

  • by Authour

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு… Read More »ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள்….திருச்சியில் மேயர் மரியாதை..

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது… Read More »தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள்….திருச்சியில் மேயர் மரியாதை..

பாதுகாக்கப்பட்ட இடங்களில் மட்டும் பண்டிகையை கொண்டாடுங்கள்… அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளவான 120 அடி எட்டியதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையிலிருந்து படிப்படியாக உபரிநீர் திறந்துவிடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டு, 01.08.2024 அன்று மாலை 4.00 மணிக்கு 1,70,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.… Read More »பாதுகாக்கப்பட்ட இடங்களில் மட்டும் பண்டிகையை கொண்டாடுங்கள்… அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை…

கரூர் மாவட்டம்… ஆற்றில் இறங்கி குளிக்க-வழிபாடு நடத்த தடை… பொதுமக்கள் ஏமாற்றம்..

  • by Authour

ஆடி 18 ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் புனித நீராடி கன்னிமார் சுவாமி கும்பிடுவது வழக்கம். இந்த ஆண்டு காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில்… Read More »கரூர் மாவட்டம்… ஆற்றில் இறங்கி குளிக்க-வழிபாடு நடத்த தடை… பொதுமக்கள் ஏமாற்றம்..

கரூரில் ஆண்களுக்கான கூடைபந்து போட்டி.. வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

கரூரில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 x 3 கூடைப்பது போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர்… Read More »கரூரில் ஆண்களுக்கான கூடைபந்து போட்டி.. வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

காலில் கடித்த பாம்பு… பிடிக்க முயன்ற போது உயிரிழந்த பரிதாபம்…

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி (44). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கோவை காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரின்டிங் நிறுவனத்திற்குள்… Read More »காலில் கடித்த பாம்பு… பிடிக்க முயன்ற போது உயிரிழந்த பரிதாபம்…

பாமக பொதுக்குழு 10ம் தேதி கூடுகிறது….

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின்  பொதுக்குழு கூட்டம் வரும் 10ம் தேதி  புதுச்சேரியில் கூடுகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை… நடிகை ஆண்ட்ரியா பேட்டி

  • by Authour

புதுச்சேரி மிஷின் வீதியில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில், நடிகை ஆண்ட்ரியா பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஆண்ட்ரியா, தற்போது நடிகர் கவினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். பின்னணி பாடலுக்கு பாடும்… Read More »அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை… நடிகை ஆண்ட்ரியா பேட்டி

மகாராஜா பட டைரக்டரை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய ரஜினி….

அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தைக் கூறலாம். இந்த படத்தினைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலர் நல்ல… Read More »மகாராஜா பட டைரக்டரை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய ரஜினி….

புதுகை பல்லவன் குளக்கரையில் தூய்மைப்படுத்தும் பணி… மேயர் நேரில் பார்வை..

புதுக்கோட்டை மாநகராட்சி பல்லவன் குளக்கரையில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு தூய்மைப்படுத்தும் பணியினை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் ஆடிப்பெருக்கு கொண்டாட நான்கு புறங்களிலும் உள்ள… Read More »புதுகை பல்லவன் குளக்கரையில் தூய்மைப்படுத்தும் பணி… மேயர் நேரில் பார்வை..

error: Content is protected !!