Skip to content

தமிழகம்

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் .. முதல்வர் அறிவுறுத்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (17.7.2025) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வுக்… Read More »மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் .. முதல்வர் அறிவுறுத்தல்

ரஜினி – நெப்போலியன் சந்திப்பு… எஜமான் படத்தில் நடந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்தை நேற்று முன்தினம் நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்து இருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் இருவருடைய ரசிகர்கள்… Read More »ரஜினி – நெப்போலியன் சந்திப்பு… எஜமான் படத்தில் நடந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சி

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இந்தியாவின் முன்னணி செஸ் வீரராக வலம் வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. இவர் தற்போது  அமெரிக்காவின் லாஸ் வேகாஸில்… Read More »உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகல்..

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “வெற்றிக்கான திட்டங்கள் ஏதுமில்லா கட்சியாக… Read More »நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகல்..

குரூப் 2, 2A காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பு

  • by Authour

 ​சார்- பதி​வாளர், உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர், உதவி​யாளர் உட்பட பல்​வேறு  துறைகளில் உள்ள  645 காலி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி நேற்று… Read More »குரூப் 2, 2A காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பு

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்திற்கு எச்சரிக்கை

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில்… Read More »நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்திற்கு எச்சரிக்கை

நாட்றம்பள்ளி துணிக்கடையில் பணம்- சிசிடிவி ஹார்டிஸ்க் கொள்ளை

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சதீஷ்குமார் (31) இவர் நாட்றம்பள்ளி காவல் நிலையம் செல்லும் சாலையில் திருப்பூர் காட்டன் பஜார் என்ற பெயரில் ஆறு மாத காலமாக தகர சீட்டாலான… Read More »நாட்றம்பள்ளி துணிக்கடையில் பணம்- சிசிடிவி ஹார்டிஸ்க் கொள்ளை

என் உயிருக்கு ஆபத்து”- ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்  அர்ஜுனா புகார் அளித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்து வருவதால், காவல் துணை ஆணையர் அலுவலகத்தில்… Read More »என் உயிருக்கு ஆபத்து”- ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்

error: Content is protected !!