Skip to content

தமிழகம்

17 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் கரந்தை, அரசு போக்குவரத்து கழக டெப்போ பகுதி, கீழவாசல் உட்பட கிழக்கு காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் செல்போன்களை தொலைத்துவிட்டதாக புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில்… Read More »17 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கோவை, கணபதி செக்கான்தோட்டம் – பாலன் நகர் இடையே அமைந்துள்ள ரயில்வே கேட்டை அகற்றி விட்டு பொது மக்கள் சென்று வர சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது. இந்நிலையில் கடந்த மூன்று… Read More »தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..

எடப்பாடி, அண்ணாமலை மீது…. முதல்வர் ஸ்டாலின் வழக்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போதைப்பொருட்கள்… Read More »எடப்பாடி, அண்ணாமலை மீது…. முதல்வர் ஸ்டாலின் வழக்கு

வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

சிறு தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இழுவைமடி வலையை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் செருதூர், காமேஸ்வரம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 12 கிராம மீனவர்கள்… Read More »வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தல்  பிரசாரத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா… Read More »கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… முதல்வருக்கு நன்றி …

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்   இன்று (14.3.2024) தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி… Read More »அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… முதல்வருக்கு நன்றி …

திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அந்த தொகுதி எது என்பது இன்று முடிவு செய்யப்படுகிறது.  திருச்சி தொகுதி மதிமுகவுக்கு  ஒதுக்கப்படுகிறது.  திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், தலைமை… Read More »திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?

நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்

  • by Authour

நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார் திருநெல்வேலி தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது. இதற்காகத்தான் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த  பிரசாரக்கூட்டத்தில் பேசினார்.  நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக, நயினார்… Read More »நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்

குடிநீர் ஆழ்குழாய் அருகே, கழிவு நீர்….. பெரம்பலூரில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  கற்பகம்  கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: வி.களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராயப்பா நகரில் கடந்த 1ம்தேதி மற்றும் 4ம்தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தகவல் வரப்பெற்றதைத் தொடர்ந்து,… Read More »குடிநீர் ஆழ்குழாய் அருகே, கழிவு நீர்….. பெரம்பலூரில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கோவையில் மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை…. சிசிடிவி காட்சி..

  • by Authour

கோவை, பேரூர் அருகே மாதம்பட்டி கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. ஏராளமான வன விலங்குகள் யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு… Read More »கோவையில் மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை…. சிசிடிவி காட்சி..

error: Content is protected !!