Skip to content

தமிழகம்

பிரச்சனைகள் 4 நாட்கள் இருக்கும் பின்னர் சரியாகிவிடும் – ராமதாஸ்

பாமகவில் நிலவும் மோதல் போக்கு தொடர்பான கேள்விக்கு, காத்திருப்போம், காத்திருப்போம் காலங்கள் வரும் என பாடல் பாடி ராமதாஸ் நகைச்சுவையாக பதிலளித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான… Read More »பிரச்சனைகள் 4 நாட்கள் இருக்கும் பின்னர் சரியாகிவிடும் – ராமதாஸ்

செப் 28ம் தேதி குரூப்2, 2 ஏ தேர்வு : TNPSC இன்று அறிவிப்பு

  • by Authour

டிஎன்பிஎஸ்சி குரூப் 2,  2ஏ பயணியிடங்களுக்கு  வரும் செப்டம்பர் 28 ம் தேதி  முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு மொத்தம் 645 பணயிடங்கள் காலியாக உள்ளது.… Read More »செப் 28ம் தேதி குரூப்2, 2 ஏ தேர்வு : TNPSC இன்று அறிவிப்பு

33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்

தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு ஆர்.சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்பியாக எஸ்.விமலா, வேலூர் எஸ்பியாக… Read More »33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்

ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

  • by Authour

திருப்பதி ரயில் நிலையம் அருகே சுத்தம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் ரயிலின் ஒரு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் நின்ற சீமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினுக்கும் தீ பரவியது. தகவலறிந்து… Read More »ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கி பலி.

திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை அடுத்த கீழ்நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகஜ் கிரண், (14). இவர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவரது… Read More »சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கி பலி.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை தொடக்கம்

  • by Authour

தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள   வருவாய்த்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி  அமுதா  உங்களுடன்  ஸ்டாலின் முகாம் குறித்து இன்று தலைமை யெலகத்தில் நிருபர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது: அரசின் செயல்பாடுகள் உரிய நேரத்தில்… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை தொடக்கம்

4 IAS அதிகாரிகள், அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமனம்

  • by Authour

தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு  எடுத்து சொல்ல, அரசின் சார்பில் 4 ஐஏஎஸ் அதிகாாரிகள் அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் விவசரம் வருமாறு: தமிழ்நாடு மின்துறை தலைவர்  டாக்டர் ஜே. ராதாகிருஷணன், … Read More »4 IAS அதிகாரிகள், அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமனம்

40 காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் என 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.  சென்னை, கடலூர், திருப்பத்தூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.… Read More »40 காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

ஓரணியில் தமிழ்நாடு – 1 கோடியை தாண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை..!!

  • by Authour

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் இதுவரை 1 கோடி  உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை மூலம் 45 நாட்களுக்கு திமுக-வினர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2 கோடி  100%… Read More »ஓரணியில் தமிழ்நாடு – 1 கோடியை தாண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை..!!

திருவள்ளூர் ரயில் தீ விபத்து: 8 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்றுப்பாதை

  • by Authour

சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. ரயில் பெட்டிகளில் டீசல் இருந்ததால், அடுத்தடுத்து… Read More »திருவள்ளூர் ரயில் தீ விபத்து: 8 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்றுப்பாதை

error: Content is protected !!