Skip to content

தமிழகம்

அமைச்சர் உதயநிதி சனாதான சர்ச்சை பேச்சு… வழக்குகள் முடித்துவைப்பு!…

தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன… Read More »அமைச்சர் உதயநிதி சனாதான சர்ச்சை பேச்சு… வழக்குகள் முடித்துவைப்பு!…

யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- நீங்கள் ஆட்சி பொறுப்பேற்றபோது சந்தித்த பெரிய சவால்கள் என்ன?… Read More »யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

பாஜக கூட்டணியில் சேர்ந்தார் சரத்குமார்…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவும், பாஜகவும் கூட்டணி கட்சிகளுக்கு வலைவீசி வருகிறது.  இந்த நி்லையில்  பாஜக வீசிய வலையில் இன்று  சமக தலைவர்  சரத்குமாரும் ஐக்கியமாகி விட்டார்.  இன்று   மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும்… Read More »பாஜக கூட்டணியில் சேர்ந்தார் சரத்குமார்…

அரியலூர் நகராட்சி AITUC துப்புரவு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகில் நகராட்சி AITUC செயலாளர் ரெ.நல்லுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாநில செயலாளர் த.தண்டபாணி சிறப்புரை ஆற்றினார். AITUC கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் G.ஆறுமுகம்,… Read More »அரியலூர் நகராட்சி AITUC துப்புரவு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்…

அன்னவாசல்…. தலைமை ஆசிரியைக்கு அண்ணா தலைமைத்துவ விருது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர்  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை  வ.சிராஜினிசாவுக்கு  தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.  திருச்சி கலையரங்கில் இன்று  நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »அன்னவாசல்…. தலைமை ஆசிரியைக்கு அண்ணா தலைமைத்துவ விருது

தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துரை ஒன்றியம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர், பெரியார் பெருந்தொண்டர், குறள்நெறி ஆசான் முத்துக்குமரன் அவர்களுக்குதமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை… Read More »தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு…

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  அவர்  240 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் 2… Read More »செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு…

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்.

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நடத்துவதை ஆதரித்து இன்று புதுக்கோட்டை மாவட்ட அனைத்து நீதிமன்றம் முழு புறக்கணிப்பு நடைபெற்றது. இன்று  புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம், மற்றும் நீதி… Read More »தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்.

வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம்,உதயநத்தம் ஊராட்சி, 15 – து நிதிக்குழு மானியம் 2023 – 2024 திட்டத்தின் கீழ், 1).கண்டியங்கொல்லையில், 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க… Read More »வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ….

error: Content is protected !!