Skip to content

தமிழகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பூராடம் நட்சத்திரத்தில் எம்பிரான் காரிநாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் எம்பிரான்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

  • by Authour

.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கடந்த 2006-11 திமுக ஆட்சியில்  இதே துறைக்கு அமைச்சராக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2011-ல்பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது… Read More »திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

தமிழக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புயல் பாதுகாப்பு கட்டிடம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு… Read More »நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

மார்ச்6…….மீண்டும் வரலாறு படைப்போம்….முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின்  தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மார்ச் 6….. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்.பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய… Read More »மார்ச்6…….மீண்டும் வரலாறு படைப்போம்….முதல்வர் ஸ்டாலின் சூளுரை

ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 25, 26-ல் நடைபெறும்…

  • by Authour

கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு… Read More »ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 25, 26-ல் நடைபெறும்…

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்…

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த இந்திய… Read More »பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்…

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் மூலம் மீண்டும் பிரபலமான குணா குகை- சிற்பம் வடிவமைத்த கோவை கலைஞர்….

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் அண்மையில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை தளுவி எடுக்கப்பட்ட படமாகும். கேரள மாநிலத்தை… Read More »மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் மூலம் மீண்டும் பிரபலமான குணா குகை- சிற்பம் வடிவமைத்த கோவை கலைஞர்….

நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்….

  • by Authour

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர்,  ‘கண்ட நாள் முதல்’  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘கேடி… Read More »நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்….

தங்களது மோசடிகளை மறைக்க SBI-ஐ பயன்படுத்துகிறது பாஜக…. கார்கே குற்றச்சாட்டு

  • by Authour

மோடி அரசு நமது நாட்டின் மிகப்பெரிய வங்கியை, தேர்தல் பத்திரங்கள் மூலம் தனது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை மறைக்க கேடயமாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக… Read More »தங்களது மோசடிகளை மறைக்க SBI-ஐ பயன்படுத்துகிறது பாஜக…. கார்கே குற்றச்சாட்டு

எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

புதுச்சேரியில் எம்ஜிஆர் – ஜெயலலிதா படங்களை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக… Read More »எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

error: Content is protected !!