Skip to content

தமிழகம்

நாகையில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வருவாய் வட்டாட்சியரை கண்டித்து இன்று நாகையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற… Read More »நாகையில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

அரியலூரில் டாஸ்மாக் கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானம் திருட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் அரசு மதுபான கடை கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இக்கடையின் விற்பனையாளர் சிவகுமார் நேற்று இரவு கடையை வழக்கம் போல பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவு… Read More »அரியலூரில் டாஸ்மாக் கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானம் திருட்டு…

திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

  • by Authour

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மனித நேய விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வர பார்க்கிறது அதை விட்டுவிடாதீர்கள் என்று இதற்கு முன்பாக பேசிய அருள்மொழி கூறினார்.… Read More »திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமனம்

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை பதவிநீக்கம் செய்து முதல் அமைச்சர் ரங்கசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி கவர்னரிடம் கடிதம்… Read More »புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமனம்

கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இதற்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் அமைந்துள்ளது . அதனை நீதிமன்ற உத்தரவின் படி அறநிலையத்துறை… Read More »கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… அரியலூர் எஸ்பி எச்சரிக்கை..

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கொடுத்துள்ள செய்தி குறிப்பில், ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் சில நாட்களாக பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் (குழந்தைகள்) கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான வதந்திகள்… Read More »குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… அரியலூர் எஸ்பி எச்சரிக்கை..

போன தேர்தலுக்கு அடிக்கல்…… இந்த தேர்தலுக்கு பூஜை…..மதுரை எய்ம்ஸ்சுக்கு வந்த சோதனை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு  மக்களவை தேர்தலையொட்டி பிரதமர்… Read More »போன தேர்தலுக்கு அடிக்கல்…… இந்த தேர்தலுக்கு பூஜை…..மதுரை எய்ம்ஸ்சுக்கு வந்த சோதனை

மகனின் ஆசையை நிறைவேற்றிய அஜித் – ஷாலினி…

  • by Authour

நடிகர் அஜித் -ஷாலினி  தம்பதியின் மகன் ஆத்விக் பிறந்தநாள் கடந்த மார்ச் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்தப் போட்டோக்களை ஷாலினி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் உண்டு. அனோஷ்கா-… Read More »மகனின் ஆசையை நிறைவேற்றிய அஜித் – ஷாலினி…

அம்பானி வீட்டு திருமண விழா… கெத்து காட்டிய ரஜினி… போட்டோஸ் வைரல்…

அம்பானி வீட்டு விழா என்றால் அதில் சினிமா பிரபலங்கள் தவறாமல் ஆஜராகிவிடுவர். அந்த வகையில் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் ஒட்டுமொத்த பாலிவுட் நடிகர்களும் ஆப்செண்ட் ஆகாமல் ஆஜராகிவிட்டனர். அதேபோல் கோலிவுட், டோலிவுட்,… Read More »அம்பானி வீட்டு திருமண விழா… கெத்து காட்டிய ரஜினி… போட்டோஸ் வைரல்…

திமுக பேச்சாளர்கள் கூட்டம்… சென்னையில் 12ம் தேதி நடக்கிறது

திமுக பேச்சாளர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி  மாலை 5 மணிக்கு சென்னை  தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள  ஓட்டல் அகார்டில்  நடக்கிறது. கூட்டத்துக்கு திமுக  கொள்கை பரப்பு செயலாளர் சிவா எம்.பி… Read More »திமுக பேச்சாளர்கள் கூட்டம்… சென்னையில் 12ம் தேதி நடக்கிறது

error: Content is protected !!