Skip to content

தமிழகம்

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா..

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 21 முஸ்லீம் மகளிருக்கு தலா 5700 வீதம்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா..

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும் …. அமைச்சர் மா.சு…

  • by Authour

நாகை மாவட்டம், ஒரத்தூரில் 254கோடி ரூ.80 லட்சம் ரூபாய் மதிப்பில் 700 படுக்கையுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இருந்து காணொளி காட்சி… Read More »மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும் …. அமைச்சர் மா.சு…

தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீச்சு….கர்நாடகாவில் பரபரப்பு

  • by Authour

கர்நாடகா மாநிலத்தில் தற்போது பியூசி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் கடபா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வெழுத காலை முதல் மாணவிகள் வந்துக்கொண்டிருந்தனர்.  அப்போது கேரளாவை சேர்ந்த… Read More »தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீச்சு….கர்நாடகாவில் பரபரப்பு

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.தற்போது முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

ரூ. 16. 51 கோடி மதிப்பில் சாலை பணி… தஞ்சை மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி..

  • by Authour

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 வது மத்திய நிதிக் குழு 2024-25 திட்டத்தின் கீழ் ரூ. 605 லட்சம் மதிப்பீட்டில் 100 சாலை பணிகளும், நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 2024-25ன் கீழ்… Read More »ரூ. 16. 51 கோடி மதிப்பில் சாலை பணி… தஞ்சை மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி..

குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பைபாஸ் சாலையில்  உள்ளது காளி  இன்ஜினியரிங் ஒர்க்ஸ் . இது  ஷட்டர் அண்டு ரூபிங் தயாரிப்பு நிறுவனம். கடந்த  26ம் தேதி மதியம் இந்த… Read More »குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…. பரபரப்பு..

பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பொதுமக்கள் திடிரென சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். பூலாம்பாடி திமுக நகர செயலாளரும்,பேரூராட்சி துணைத்தலைவருமான செல்வலெட்சுமி சேகர் தூண்டுதலின் பேரில் தனிநபர் ஒருவர், 70-ஆண்டுகாலமாக பொதுமக்களே பயன்படுத்திவந்த சாலையை மறிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.… Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…. பரபரப்பு..

போதை பொருட்கள் புழக்கம்…. அரியலூரில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்…

அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக அரியலூர் மாவட்ட மகளிர் மாணவர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு… Read More »போதை பொருட்கள் புழக்கம்…. அரியலூரில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்…

12ம் தேதிக்கு பிறகு……காணொளியில் ஆஜராகிறேன்….EDக்கு கெஜ்ரிவால் பதில்

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.  அரவிந்த் கெஜ்ரிவால்  முதல்வராக உள்ளார்.மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக  அந்த அரசு மீது குற்றச்சாட்டு… Read More »12ம் தேதிக்கு பிறகு……காணொளியில் ஆஜராகிறேன்….EDக்கு கெஜ்ரிவால் பதில்

வௌ்ளப்பாதிப்பில் உதவி செய்த ரசிகர்கள்…. விருந்து வைத்த நடிகர் சூர்யா…

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின் போது களத்தில் ஓடிப்போய் நிறைய பேர் உதவி செய்தனர். அப்படி உயிரையும் பொருட்படுத்தாமல் உதவி செய்த தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் சூர்யா தடபுடல்… Read More »வௌ்ளப்பாதிப்பில் உதவி செய்த ரசிகர்கள்…. விருந்து வைத்த நடிகர் சூர்யா…

error: Content is protected !!