Skip to content

தமிழகம்

அரியலூரில் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சார ஆலோசனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” எனும் தலைப்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரச்சாரம்… Read More »அரியலூரில் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சார ஆலோசனை…

கோவையில் 24×7 ATM-ல் இலவச தாய்பால் விநியோகம்…

  • by Authour

கோவை, பச்சாபாளையம் பகுதியில் 24*7 இயங்கும் தாய்பால் ஏ.டி.எம்மில் இலசமாக தாய்பால் விநியோகம் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்றியமையாத உனக்கு தாய்ப்பால். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து வேறு எந்த ஒரு உணவிலும் இல்லை என சொல்வார்கள்.… Read More »கோவையில் 24×7 ATM-ல் இலவச தாய்பால் விநியோகம்…

கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

  • by Authour

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு… Read More »கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை,… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் புதிய பதவி

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின்… Read More »ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் புதிய பதவி

புதுகையில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, கலெக்டர் மெர்சி ரம்யா பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட அலுவலர்கள் சரவணன்… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்…

பாலாற்றின் குறுக்கை ஆந்திரா தடுப்பணை….. வைகோ கடும் கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து… Read More »பாலாற்றின் குறுக்கை ஆந்திரா தடுப்பணை….. வைகோ கடும் கண்டனம்

தவணை பணம் கேட்டு நள்ளிரவில் பைனான்ஸ் ஊழியர்கள் டார்ச்சர்… பெண் தற்கொலை..

  • by Authour

மயிலாடுதுறை திருவாரூர் சாலை கேணிக்கரை ஸ்ரீநகர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி (33). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தையல் கடை வைத்து நடத்தி வந்த மணிகண்டனுக்கு உடல்நிலை… Read More »தவணை பணம் கேட்டு நள்ளிரவில் பைனான்ஸ் ஊழியர்கள் டார்ச்சர்… பெண் தற்கொலை..

என்னாச்சு நடிகர் சிவகுமாருக்கு? முதியவர் கொடுத்த சால்வை…. தூக்கி எறிந்தார்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் சிவக்குமார் (வயது 82). கதாநாயகன், குணச்சித்திரம் என 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர், சொற்பொழிவாளர், மேடை பேச்சாளர் ஆவார். இவர் 1965-ம் ஆண்டு காக்கும் கரங்கள் திரைப்படம்… Read More »என்னாச்சு நடிகர் சிவகுமாருக்கு? முதியவர் கொடுத்த சால்வை…. தூக்கி எறிந்தார்

பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.. இளைஞரணி தலைவர் அதிமுகவில் ஐக்கியம்….தமாகா உடைகிறது?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என்ற  எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக, பாஜக  கட்சிகள்  தங்கள் கூட்டணிக்கு  கட்சிகளை இழுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.  பாஜக கூட்டணியில்  தமாகா … Read More »பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.. இளைஞரணி தலைவர் அதிமுகவில் ஐக்கியம்….தமாகா உடைகிறது?

error: Content is protected !!