Skip to content

தமிழகம்

பஸ் படிக்கட்டுகளில் பயணம்… போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை..

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, படியில் தொங்கிகொண்டு… Read More »பஸ் படிக்கட்டுகளில் பயணம்… போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை..

பெயரை வைத்து தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்க முடியாது விஜய்… காதர் மொய்தீன்..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் மாணவர் பேரவை பொதுக்குழு கூட்டம் திருச்சி மரக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அமைப்பாளர் அன்சாரிஅலி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நான்கு வருடத்திற்கு ஒருமுறை புதிய… Read More »பெயரை வைத்து தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்க முடியாது விஜய்… காதர் மொய்தீன்..

ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..

  • by Authour

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன் ஏற்பாட்டின் அடிப்படையில் எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த… Read More »ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..

அண்ணா நினைவு தினம்… ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..பொது விருந்து…

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற… Read More »அண்ணா நினைவு தினம்… ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..பொது விருந்து…

அத்வானிக்கு பாரத ரத்னா விருது… பிரதமர் மோடி அறிவிப்பு..

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது X -தளத்தில் கூறியதாவது….  “ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத… Read More »அத்வானிக்கு பாரத ரத்னா விருது… பிரதமர் மோடி அறிவிப்பு..

பள்ளி சீருடையில் வந்த 50 வயது மதிக்கத்தக்க மாணவன்….கோவையில் நெகிழ்ச்சி

கோவை, வின்சென்ட் ரோடு கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள நல்ல ஆயன் உயர்நிலைப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1990 – 1991 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு… Read More »பள்ளி சீருடையில் வந்த 50 வயது மதிக்கத்தக்க மாணவன்….கோவையில் நெகிழ்ச்சி

மல்லிகையில் மலர்ந்த பேரறிஞர் அண்ணாவின் முகம்…. அசத்திய ஓவியர்..

தமிழ்நாட்டின் முன்னால் முதல்வர், திமுகவை தோற்றுவித்தவரான, பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று… தமிழ்நாடு இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மேலை நாடுகளுக்கு இணையான கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் முன்னேறிய மாநிலமாக… Read More »மல்லிகையில் மலர்ந்த பேரறிஞர் அண்ணாவின் முகம்…. அசத்திய ஓவியர்..

அரியலூரில் பேரறிஞர் அண்ணாவிற்கு அதிமுகவினர் அஞ்சலி….

  • by Authour

அறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஇஅதிமுக அரியலூர் மாவட்ட கழகம் சார்பில், அரியலூர் மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன்… Read More »அரியலூரில் பேரறிஞர் அண்ணாவிற்கு அதிமுகவினர் அஞ்சலி….

மத்திய அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்… இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!…

யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் தொடங்கி, பாஜக வரை மத்தியில் ஆளும் கட்சிகள் இந்த கோரிக்கைகளை… Read More »மத்திய அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்… இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!…

பட்டபகலில் குழந்தைகள் கண்முன்னே டிரைவர் வெட்டிபடுகொலை… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…

ஸ்ரீரங்கம் தாலுக்கா திருவானைக்காவல் அருகே மேல கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் 38 வயதான பரணிதரன்.இவருடைய மனைவி திவ்யா வயது(32) இவர்களுக்கு மோனி ரித்திகா(16) என்ற மகளும், நிசான் (10) என்ற மகளும் உள்ளனர்.… Read More »பட்டபகலில் குழந்தைகள் கண்முன்னே டிரைவர் வெட்டிபடுகொலை… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…

error: Content is protected !!