Skip to content

தமிழகம்

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

  • by Authour

முன்னாள் உச்சநிதிமன்ற தலைமை நீதிபதியும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், மனைவி ரூபாஞ்சலி கோகாய் ஆகியோர் நேற்று இரவு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமிதரிசனம் செய்தார். தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சன் கோகோய்… Read More »ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

ஸ்பெயினில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

  • by Authour

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று (03.02.2024) தமிழக அரசு சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இதனைதொடர்ந்து… Read More »ஸ்பெயினில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

விஜய் கட்சி துவக்கம்… ஜெயங்கொண்டத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை இன்று அறிவித்தார். இதையடுத்து தமிழக முழுவதும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 4-ரோட்டில் தமிழக… Read More »விஜய் கட்சி துவக்கம்… ஜெயங்கொண்டத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

தொடர்ந்து பல இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை….பொக்லைன் ஆபரேட்டர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தொடர்ந்து பல்வேறு இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொக்களின் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமம் தேரடி பகுதியைச்… Read More »தொடர்ந்து பல இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை….பொக்லைன் ஆபரேட்டர் கைது…

கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு….

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் ரயில்வே பாலம் அருகில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை… Read More »கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு….

சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தார். தமிழகத்தில் உள்ள அம்மன்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எல்.முருகன் சாமிதரிசனம்…

மீன்வளம், கால்நடை அபிவிருத்தி, பால்வளத்துறை ஆகியவற்றுக்கான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை திருப்பதி கோவிலில் வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எல்.முருகன் சாமிதரிசனம்…

கழகம் என்றால் என்ன…?… விஜய் கூற வேண்டும்… கரூரில் நல்லசாமி பேட்டி…

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நல்லசாமி, இடைக்கால பட்ஜெட்டில் புதிதான அறிவிப்பு எதுவும் இல்லை, ஆட்சியை தக்க… Read More »கழகம் என்றால் என்ன…?… விஜய் கூற வேண்டும்… கரூரில் நல்லசாமி பேட்டி…

சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்….உடல் உறுப்புதானம்… அரசு மரியாதை…

கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், பவுத்திரம் பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் பூபதி(38) அவர்கள் திருச்செங்கோடு அருகே உள்ள கந்தபாளையம் காந்தி மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30.01.2024-அன்று… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்….உடல் உறுப்புதானம்… அரசு மரியாதை…

வரைமுறை இல்லாமல் மணல் அள்ளிய கும்பலின் 130.6 கோடி சொத்துக்களை முடக்கியது ED..

  • by Authour

புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 8 மணல் குவாரிகள் உள்ளிட்ட34 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த நவம்பர் மாதம் 12-ம் தேதி சோதனை நடத்தியது. குறிப்பாக, தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை… Read More »வரைமுறை இல்லாமல் மணல் அள்ளிய கும்பலின் 130.6 கோடி சொத்துக்களை முடக்கியது ED..

error: Content is protected !!