Skip to content

தமிழகம்

ஜல்லிக்கட்டு வெல்லட்டும்…. ஒற்றுமையாக நடத்துங்கள்…. முதல்வர் பேச்சு

  • by Authour

மதுரை அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை என்ற இடத்தில்  கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்  அரங்கம்  ரூ.64 கோடியில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் அரங்கத்தை திறந்து வைத்து… Read More »ஜல்லிக்கட்டு வெல்லட்டும்…. ஒற்றுமையாக நடத்துங்கள்…. முதல்வர் பேச்சு

சாராயம் காய்ச்சும்படி போலீசார் டார்ச்சர்…. கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

  • by Authour

மயிலாடுதுறை தூக்கானங்குளம், கீழ்கரையில் வசிப்பவர் மகேஸ்வரி இவரது கணவர் வினோத். இவரது மாமனார் பாஸ்கர். இவர் கடந்த காலங்களில் அப்பகுதியில் சாராயம், விற்று வந்துள்ளார். அவரது மறைவுக்கு பிறகு அக்குடும்பத்தினர் சாராய வியாபாரம் செய்யாமல்,… Read More »சாராயம் காய்ச்சும்படி போலீசார் டார்ச்சர்…. கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

கவர்னர் தேநீர் விருந்து…… பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

  • by Authour

குடியரசு தின விழாவையொட்டி அன்றைய தினம் மாலை கவர்னர்  மாளிகையில்  தேநீர் விருந்து  நிகழ்ச்சி நடைபெறும். இதில் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.  கவர்னர் ரவி பதவியேற்றதில் இருந்து அவர்… Read More »கவர்னர் தேநீர் விருந்து…… பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

திமுக தேர்தல் அறிக்கை குழு… சுற்றுப்பயணம்…… திருச்சி மிஸ்ஸிங்

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம்… Read More »திமுக தேர்தல் அறிக்கை குழு… சுற்றுப்பயணம்…… திருச்சி மிஸ்ஸிங்

28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில்  வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை  தொடங்கி விட்டன.  திமுக பொருளாளர் டி ஆர். பாலு தலைமையில் திமுக  கூட்டணி கட்சிகளுடன் … Read More »28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(60). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார்.  அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம்… Read More »அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

மாநாட்டுக்கு நிதி தான் கொடுக்கல… தேர்தலில் இதையாவது செய்ங்க.. டிஆர் பாலுக்கு உதயநிதி வேண்டுகோள்..

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். இந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல முக்கிய பிரமுகர்கள்… Read More »மாநாட்டுக்கு நிதி தான் கொடுக்கல… தேர்தலில் இதையாவது செய்ங்க.. டிஆர் பாலுக்கு உதயநிதி வேண்டுகோள்..

ராமர் முகத்தை முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன்..

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு… Read More »ராமர் முகத்தை முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன்..

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம்.. முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்..

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில், 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.24)… Read More »அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம்.. முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்..

சேலம் திமுக மாநாடு நமத்து போன மிச்சர்… திருச்சியில் அண்ணாமலை…

  • by Authour

என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் 151 வது தொகுதியாக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மயிலாடுதுறை குத்தாலம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பாஜக மாநில தலைவர்… Read More »சேலம் திமுக மாநாடு நமத்து போன மிச்சர்… திருச்சியில் அண்ணாமலை…

error: Content is protected !!