Skip to content

தமிழகம்

திமுக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை….

நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில்… Read More »திமுக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை….

கந்துவட்டியால் பெண் தற்கொலை…. பைனான்சியர் 3 பேர் கைது…2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Authour

கரூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக எலிமருந்து குடித்து உயிரிழந்த பெண்மணி – பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து கரூர் நகர போலீசார் விசாரணை. கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர்கள்… Read More »கந்துவட்டியால் பெண் தற்கொலை…. பைனான்சியர் 3 பேர் கைது…2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய மோடி அரசின் ஓட்டுநர்களின் மோட்டார் வாகன சட்டத்தை குற்றவியல் சட்டத்தை உடனடியாக வாபஸ் வாங்க கேட்டு அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு… Read More »சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

700 மரக்கன்றுகள் நடும் பணி…. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி கல்குவாரியை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை பரப்பினை விரிவுபடுத்தும் வகையில் அரசு புறம்போக்கு நிலத்தில் 700 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வன… Read More »700 மரக்கன்றுகள் நடும் பணி…. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

ஒத்துவராவிட்டால் …40 தொகுதியிலும் தனித்து போட்டி…. கமல் மிரட்டல்

நாடாளுமன்ற  தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில்,… Read More »ஒத்துவராவிட்டால் …40 தொகுதியிலும் தனித்து போட்டி…. கமல் மிரட்டல்

விமானப்படை…. அக்னி வீரவாயு ஆள் தேர்வு…… பிப்.6ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

  • by Authour

இந்திய விமானப்படையில்  அக்னிவீரவாயு தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தேர்வுக்கு திருமணமாகாத ஆணி், பெண்கள் , இந்திய குடிமக்கள் இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.   விண்ணப்பிக்க பிப்ரவரி 6ம் தேதி கடைசி தேதி. துக்கோட்டைமாவட்டம் இந்திய விமானப்… Read More »விமானப்படை…. அக்னி வீரவாயு ஆள் தேர்வு…… பிப்.6ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 30ம்தேதி வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் / மூன்றாம் / நான்காம் வாரத்தில் சிறிய அளவிலான தனியார்;துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.… Read More »ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 30ம்தேதி வேலைவாய்ப்பு முகாம்

நாடாளுமன்ற தேர்தல்…….தமிழ்நாட்டில் ஏப்.16ல் வாக்குப்பதிவு?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தேர்தல் அறிவிப்பு  மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.   குறைந்தபட்சம் 7 கட்டமாக  வாக்குப்பதிவு நடக்கலாம்.  தமிழகத்தில் எந்த… Read More »நாடாளுமன்ற தேர்தல்…….தமிழ்நாட்டில் ஏப்.16ல் வாக்குப்பதிவு?

குழந்தைகள் தினம்… பள்ளியில் பல்வேறு வேடமிட்டு கொண்டாடிய குழந்தைகள்…

மழை வெள்ள பேரிடர் பாதிப்புகள் காரணமாக நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாகை அடுத்த நாகூர் கிரசண்ட் பள்ளியில் இன்று நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு… Read More »குழந்தைகள் தினம்… பள்ளியில் பல்வேறு வேடமிட்டு கொண்டாடிய குழந்தைகள்…

ஜெயங்கொண்டம்.. குடிபோதையில் தடுப்புச் சுவரிலிருந்து விழுந்த பெயிண்டர் பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உத்திரகுடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கோபி (55). இவர் நேற்று இரவு தா.பழூர் வண்ணான் ஏரி தடுப்புச் சுவரில் குடிபோதையில் படுத்திருந்தபோது தவறி கீழே கழிவுநீர் புதருக்குள்… Read More »ஜெயங்கொண்டம்.. குடிபோதையில் தடுப்புச் சுவரிலிருந்து விழுந்த பெயிண்டர் பலி…

error: Content is protected !!