Skip to content

தமிழகம்

அமைச்சர் பதவியை எடுக்கவோ… நீக்கவோ முதல்வருக்கு தான் உரிமை…. அமைச்சர் ரகுபதி

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் காந்தி பூங்கா அருகே 2 கோடி ரூபாய் மதிப்பில் அறிவு சார் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் புதுக்கோட்டையில்… Read More »அமைச்சர் பதவியை எடுக்கவோ… நீக்கவோ முதல்வருக்கு தான் உரிமை…. அமைச்சர் ரகுபதி

பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்… 121 பேருக்கு பணிநியமன ஆணை…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (5.1.2024) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில்… Read More »பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்… 121 பேருக்கு பணிநியமன ஆணை…

புதிதாக கட்டப்பட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »புதிதாக கட்டப்பட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை…

  • by Authour

11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்திருந்த நிலையில் 2 லட்சம் பேருக்கு இம்மாதம் 10ம் தேதி உதவித்தொகை கிடைக்கும். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். … Read More »மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை…

அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும்…

சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து வெள்ள பாதிப்பு முற்றிலுமாக சீர்செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் இயங்க தொடங்கின.இந்நிலையில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை… Read More »அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும்…

மறுபடியுமா….சீமான் மீது கர்நாடாகாவில் வழக்கு தொடருவேன்…. விஜயலட்சுமி…

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திரைப்பட இயக்குநராக இருந்தபோது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு முதல் புகார்… Read More »மறுபடியுமா….சீமான் மீது கர்நாடாகாவில் வழக்கு தொடருவேன்…. விஜயலட்சுமி…

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் இன்று இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

  • by Authour

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலர் யுவராஜ், முதல் நிலை காவலர் கோபிநாத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது கரூர் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 8-ல் பணியில் இருந்து வருகின்றனர். நேற்று கரூர்… Read More »குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கப் பரிசு….. முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை ஒட்டி பரிசுத்தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பரிசுத்தொகை… Read More »பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கப் பரிசு….. முதல்வர் ஸ்டாலின்…

தென் கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல்…. போர் மூளும் அபாயம்…

  • by Authour

தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இன்று திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது. தென்கொரியாவின் யோன்பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை 9 மணிக்கு வடகொரியா பீரங்கி மூலம் குண்டுகளை வீசியது. வடகொரியா வீசிய 200க்கும் மேற்பட்ட… Read More »தென் கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல்…. போர் மூளும் அபாயம்…

error: Content is protected !!