Skip to content

தமிழகம்

யார் உதவி செய்தாலும் வரவேற்போம்…நடிகர் விஜய்க்கு கனிமொழி பாராட்டு..

  • by Authour

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக  பாதிக்கப்பட்ட நெல்லையில் நடிகர் விஜய் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.  இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த திமுக துணைப்… Read More »யார் உதவி செய்தாலும் வரவேற்போம்…நடிகர் விஜய்க்கு கனிமொழி பாராட்டு..

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2பேர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தானிய குறிச்சி பாவாஜி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (52). இவர் தனது பெயரை ராஜேந்திரன் என போலி ஆவணங்கள் மூலம் மாற்றி பாஸ்போர்ட் பெற்றார் .பின்னர் திருச்சி சர்வதேச… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2பேர் கைது..

புதுகையில் சாலை விபத்து… 5 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி… Read More »புதுகையில் சாலை விபத்து… 5 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..

விஜயகாந்துக்கு மணிமண்டபம்…தமிழக அரசுக்கு பிரேமலதா கோரிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று அவரது மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினர் சடங்குகள் செய்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘’கேப்டன் செய்த… Read More »விஜயகாந்துக்கு மணிமண்டபம்…தமிழக அரசுக்கு பிரேமலதா கோரிக்கை

புதுகை அருகே குதிரை வண்டி பந்தயம்…. வென்றவர்களுக்கு பரிசு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் தெற்கு ஒன்றியம் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்வாக குதிரை வண்டி பந்தயம் அன்னவாசல் ,பெருஞ்சுனை சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்… Read More »புதுகை அருகே குதிரை வண்டி பந்தயம்…. வென்றவர்களுக்கு பரிசு…

மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த துறையூர் அருகே தனியார் தோட்டத்தில் மயில் ஒன்று இறக்கைகளை அடித்தபடி சத்தமிட்டு கொண்டிருந்தது. இதனை பார்த்த அங்கு வேலை பார்க்கும் கோபால் என்பவர் அருகில் சென்று பார்த்த போது சுமார் 12… Read More »மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு..

டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

கரூர் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (64).இவரது மனைவி சாந்தா (60) .இவர்களது மகன் பூபதி ( 38 ) .இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தையுடன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

இன்று மாலை கவர்னர் ரவியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கல்… Read More »இன்று மாலை கவர்னர் ரவியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு…தச்சங்குறிச்சியில் தடபுடல் ஏற்பாடு

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். அதிலும், குறிப்பாக தைப்பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்தில் தொடங்கும் ஜல்லிக்கட்டு அப்படியே ஒவ்வொரு ஊராகத் தொடர்ந்து  தென் மாவட்டங்களில்… Read More »2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு…தச்சங்குறிச்சியில் தடபுடல் ஏற்பாடு

கரியைக் காசாக்கும் திருச்சி ரயில்வே.. 9 மாதங்களில் ரூ.588 கோடி வருவாய்…

திருச்சி ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் 170 விரைவு ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள், வாராந்திர ரயில்களில் மாதந்தோறும் 45 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இதைத் தவிர கோட்டத்தில் உள்ள 25 குட்ஷெட்டுகள், 12 நிறுவனங்களுக்குள் சரக்கேற்றும்… Read More »கரியைக் காசாக்கும் திருச்சி ரயில்வே.. 9 மாதங்களில் ரூ.588 கோடி வருவாய்…

error: Content is protected !!