Skip to content

திருச்சி

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

கழிவுநீர் கலந்த குடிநீர்…மக்கள் பாதிப்பு… திருச்சி மாநகராட்சியில் அமமுக வலியுறுத்தல்

  • by Authour

திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பாதித்த பொதுமக்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டிப்புதூர் 57வது… Read More »கழிவுநீர் கலந்த குடிநீர்…மக்கள் பாதிப்பு… திருச்சி மாநகராட்சியில் அமமுக வலியுறுத்தல்

சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

சிறுமி குளிப்பதை எட்டிப் பார்த்த பெயிண்டர் கைது திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 34) பெயிண்டர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டு குளியல்… Read More »சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சியில் தமிழ் உணவு திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி

கல்தோன்றி மணி தோன்றாக் காலத்தே, முன்தோன்றி மூத்தக்குடி தமிழ் குடி, அவ்வாறு பெயர் பெற்ற நம் பண்டைய தமிழரின் உண்மையான நீர் ஆகாரம், கம்மங் கூல், கேப்பக் கூல், கொளுக்கட்டை, தேனும் தினைமாவு உருண்டை,… Read More »திருச்சியில் தமிழ் உணவு திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி

பள்ளி நுழைவு வாயில் முன்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை… அமைச்சர் மகேஷ் தகவல்

திருச்சி செம்மொழி மன்றம் மற்றும் திருச்சி தமிழ் சங்கம் இணைந்த நடத்தும் தன்னோர் இலாத தமிழ், முத்தமிழ் மாநாடு திருச்சி தமிழ் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »பள்ளி நுழைவு வாயில் முன்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை… அமைச்சர் மகேஷ் தகவல்

அமைச்சர் நேரு முன்னிலையில் திமுக கூட்டத்தில் ரகளை… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று பிற்பகல் திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் நேரு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் எம்பி அருண்நேரு, எம்எல்ஏக்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர்… Read More »அமைச்சர் நேரு முன்னிலையில் திமுக கூட்டத்தில் ரகளை… திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் யங் இந்தியன்ஸ்… எம்பி துரைவைகோ பங்கேற்பு

  • by Authour

திருச்சி தொகுதியில், Young Indians (Trichy Chapter) மற்றும் தளிர் இணைந்து திருமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் நடத்திய, பல்வேறு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்கள் பங்கேற்ற Young Indians Parliament… Read More »திருச்சியில் யங் இந்தியன்ஸ்… எம்பி துரைவைகோ பங்கேற்பு

திருச்சியில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு…

திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) இவர் அந்தப் பகுதியில் உள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 21 ந் தேதி வீட்டில் இருந்த… Read More »திருச்சியில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு…

மின்சாரம் தாக்கி விவசாயி பலி.. திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (45). விவசாய தொழிலாளி. இவர் நேற்று சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி… Read More »மின்சாரம் தாக்கி விவசாயி பலி.. திருச்சியில் பரிதாபம்

திருச்சி ஏர்போட்டில் கோலாம்பூரில் இருந்து வந்த அணில் குரங்கு பறிமுதல்

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார் , தோஹா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம்,… Read More »திருச்சி ஏர்போட்டில் கோலாம்பூரில் இருந்து வந்த அணில் குரங்கு பறிமுதல்

error: Content is protected !!