Skip to content

திருச்சி

திருச்சியில் இன்று 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதுபோல விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை ஒரு கும்பல் வேடிக்கையாக நடத்தி வருகிறது. இவர்களை  கூண்டோடு பிடிக்க  போலீசார் இன்டர்போல்… Read More »திருச்சியில் இன்று 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில்  இன்று காலை  6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  மழை பெய்த இடங்களும், அங்கு பதிவான மழை அளவும்(மி.மீ) வருமாறு: கல்லக்குடி 4.2,  தேவிமங்கலம் 15.2,  புள்ளம்பாடி4,  சிறுகுடி 17.8, … Read More »திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

திருச்சி வாலிபர் மர்ம சாவு…… கொலையா? போலீஸ் விசாரணை

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூர், அண்ணா நகரை சேர்ந்த  ஆறுமுகம்  என்பவரது மகன் சாரதி என்கிற ருத்ரபாண்டியன் (21)தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்… Read More »திருச்சி வாலிபர் மர்ம சாவு…… கொலையா? போலீஸ் விசாரணை

திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

  • by Authour

திருச்சி, கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து… Read More »திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மகள் மஞ்சுளா தேவி (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மஞ்சுளா தேவியின் தந்தை… Read More »திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சியில் பட்டாசு வெடித்ததில் தகராறு… 2 பேருக்கு காயம்.. 2 பேர் கைது..

திருச்சி, திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை தாகூர் தெருவை சேர்ந்தவர் லெனின் (21)அதே பகுதியை சேர்ந்தவர்கள் அரவிந்தன் ( 28), ஸ்ரீதர் (18) . இந்தநிலையில் ஸ்ரீதரின் மூத்த சகோதரி ஸ்ரீதேவி லெனின் வீட்டு அருகில் பட்டாசு… Read More »திருச்சியில் பட்டாசு வெடித்ததில் தகராறு… 2 பேருக்கு காயம்.. 2 பேர் கைது..

திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

  • by Authour

திருச்சி அடுத்த வண்ணாங்கோயில் பகுதியில் மனநலம் சரியில்லாத பெண்ணுடன் 2 பெண் குழந்தைகள்(சத்யா, சுமிலி)  இருப்பதாக  கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 30.07.2022 அன்று அந்த குழந்தைகளும்,  அந்த பெண்ணும்  மீட்கப்பட்டனர். குழந்தைகள் நலக்குழுவின்… Read More »திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

திருச்சி வயர்லெஸ் சாலையில் 10 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்….

  • by Authour

திருச்சி, விமான நிலையம் வயர்லெஸ் சாலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக புதைவடிகால் தொட்டிகளில் கழிவு நீர் நிரம்பி வழிந்தோடுகிறது. மாநகராட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவற்றை சீராக்குவதில் தாமதம் நிலவி வருவதால் பொதுமக்கள்… Read More »திருச்சி வயர்லெஸ் சாலையில் 10 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்….

விமானத்தில் கடத்தி வந்த ரூ 1.37கோடி ஊக்க மாத்திரைகள் ……திருச்சியில் பறிமுதல்

  • by Authour

சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி  விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் 3 பயணிகள், உரிய அனுமதியின்றி… Read More »விமானத்தில் கடத்தி வந்த ரூ 1.37கோடி ஊக்க மாத்திரைகள் ……திருச்சியில் பறிமுதல்

திருச்சியின் சில பகுதிகளில் 5ம் தேதி மின் நிறுத்தம்

திருச்சி இ.பி. ரோடு துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இ.பி. சாலை, மணிமண்டபச் சாலை, காந்தி சந்தை, கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணி தெரு, பூலோகநாதர் கோயில் தெரு, பெரிய சௌராஷ்டிரா… Read More »திருச்சியின் சில பகுதிகளில் 5ம் தேதி மின் நிறுத்தம்

error: Content is protected !!