Skip to content

திருச்சி

பல்வேறு கோரிக்கை… திருச்சியில் எஸ்ஆர்எம்யூ-ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடவும், அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியை உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில்… Read More »பல்வேறு கோரிக்கை… திருச்சியில் எஸ்ஆர்எம்யூ-ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… அரியலூர் கலெக்டர் 2 நாட்களாக ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள்… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… அரியலூர் கலெக்டர் 2 நாட்களாக ஆய்வு…

காதலனை தாக்கிய நாதக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த திரிஷா என்பவரும் கல்லூரியில் படித்து வரும் சூழ்நிலையில் கடந்த 1 ½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு… Read More »காதலனை தாக்கிய நாதக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.

அரசின் இலவச முட்டைகள் ஒட்டலுக்கு சப்ளை எப்படி?.. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தினமும்… Read More »அரசின் இலவச முட்டைகள் ஒட்டலுக்கு சப்ளை எப்படி?.. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் சேது எக்ஸ்பிரஸ் பெட்டிகள் கழண்டதால் பரபரப்பு… யோ .. அதிகாரிகள் விசாரணை..

  • by Authour

திருச்சியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து சென்னை புறப்பட்ட பொழுது ரயில் இன்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டி கழன்றுள்ளது.… Read More »திருச்சியில் சேது எக்ஸ்பிரஸ் பெட்டிகள் கழண்டதால் பரபரப்பு… யோ .. அதிகாரிகள் விசாரணை..

திருச்சியில் 30 வருடமாக உள் வாடகையில் இயங்கி வரும் திண்டுக்கல் பிரியாணி கடைகள்..

  • by Authour

திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் திண்டுக்கல் பிரியாணி என்கிற பெயரில் சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளை ஆக்கிரமித்து நடத்தப்பட்டும் பிரியாணி கடை குறித்தும் etamilnews.com ல் பல முறை செய்தி… Read More »திருச்சியில் 30 வருடமாக உள் வாடகையில் இயங்கி வரும் திண்டுக்கல் பிரியாணி கடைகள்..

உண்மையான தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை… திருச்சி நிர்வாகி பரபரப்பு புகார்

  • by Authour

நாம் தமிழர் கட்சி உண்மையாக உழைத்த தொண்டர்களை மதிப்பதில்லை – நாதக திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு திருச்சியில் பேட்டியில் கூறியதாவது… கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால்… Read More »உண்மையான தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை… திருச்சி நிர்வாகி பரபரப்பு புகார்

சுங்கச்சாவடி சேதம்… திருச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு….

  • by Authour

மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை செய்தனர். அதில் ஒரு பகுதியாக திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர்… Read More »சுங்கச்சாவடி சேதம்… திருச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு….

ரீல்ஸ் மோகத்தில் டூவீலரில் அலப்பறை.. தட்டித்தூக்கிய திருச்சி எஸ்பி…..

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட், காவிரி பாலம், கொள்ளிடம் பாலம் மற்றும் சென்னை பைபாஸ் ரோட்டில் வாலிபர்கள் சிலர் டூவீலரில் அதி வேகம்,  வீலீங் ஆகியவற்றை செய்து அதனை நண்பர்கள் மூலம் வீடியோ எடுத்து… Read More »ரீல்ஸ் மோகத்தில் டூவீலரில் அலப்பறை.. தட்டித்தூக்கிய திருச்சி எஸ்பி…..

திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளை… விசாரணை…

திருச்சி, சமயபுரம் அருகேயுள்ள தெற்கு இருங்களூர் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர்  போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.  இவர்கள் வழக்கம்… Read More »திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளை… விசாரணை…

error: Content is protected !!