Skip to content

திருச்சி

சவுக்கு சங்கர் கோரிக்கை… திருச்சி நீதிமன்றம் நிராகரிப்பு…

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி பெண் போலீஸ் அதிகாரி அளித்த புகாரில் போலீசார் அவரை கோவையில் இருந்து அழைத்து… Read More »சவுக்கு சங்கர் கோரிக்கை… திருச்சி நீதிமன்றம் நிராகரிப்பு…

திருச்சியில்……..சவுக்கிடம் ரகசிய இடத்தில் போலீஸ் விசாரணை…. வாக்குமூலம் வீடியோவில் பதிவு

பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு ,  பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் சவுக்கு கோவை சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சவுக்கை  7 நாள் காவலில்… Read More »திருச்சியில்……..சவுக்கிடம் ரகசிய இடத்தில் போலீஸ் விசாரணை…. வாக்குமூலம் வீடியோவில் பதிவு

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் காவல்.. திருச்சி போலீசுக்கு அனுமதி..

திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜர் படுத்த நேற்று சவுக்கு சங்கரை பெண் போலீசார்  திருச்சி அழைத்து வந்து  திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.  அப்போது திருச்சி போலீசார்  சவுக்கு சங்கரிடம்  விசாரணை நடத்த… Read More »சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் காவல்.. திருச்சி போலீசுக்கு அனுமதி..

என்கவுன்டர் அச்சம் …… திருச்சி கோர்ட்டில் சவுக்கு வக்கீல் பகீர்

பெண் போலீசாரைப்பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது திருச்சி, கோவை, சேலம், சென்னை  உள்பட பல்வேறு நகரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   தேனியில்… Read More »என்கவுன்டர் அச்சம் …… திருச்சி கோர்ட்டில் சவுக்கு வக்கீல் பகீர்

மாணவர்களுக்கு உதவித்தொகையா? திருச்சி மாநகராட்சி மறுப்பு

திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள  செய்தியில்  கூறியிருப்பதாவது: வாட்ஸ் ஆப் குறுஞ் செய்தியில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை நீதிமன்ற உத்தரவு எண்.… Read More »மாணவர்களுக்கு உதவித்தொகையா? திருச்சி மாநகராட்சி மறுப்பு

திருச்சி கோர்ட்டில் இன்று சவுக்கு சங்கர் ஆஜர்

பெண் போலீசாரைப்பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சவுக்கை குண்டர் தடுப்பு சட்டத்திலும்… Read More »திருச்சி கோர்ட்டில் இன்று சவுக்கு சங்கர் ஆஜர்

டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

தமிழ்நாட்டில்  தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கரூர்,  உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல்  பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பொதுவாக இன்று… Read More »டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

பெண் போலீசிடம் பெயர், செல்போன் எண் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..

யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார எழுந்தது. இது தொடர்பாக கோவை பெண் போலீஸ் ஒருவர்… Read More »பெண் போலீசிடம் பெயர், செல்போன் எண் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..

பெண் போலீஸ் அடிக்கிறாங்க…. திருச்சி கோர்ட்டில் சவுக்கு கதறல்

பெண் போலீசாரை அவதூறாக  பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய  பெலிக்ஸ் மீதும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி… Read More »பெண் போலீஸ் அடிக்கிறாங்க…. திருச்சி கோர்ட்டில் சவுக்கு கதறல்

திருச்சி கோா்ட்டில் சவுக்கு ஆஜர்…. கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார்

பெண் போலீசாரை அவதூறாக  பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய  பெலிக்ஸ் மீதும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி… Read More »திருச்சி கோா்ட்டில் சவுக்கு ஆஜர்…. கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார்

error: Content is protected !!