Skip to content

திருச்சி

திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

திருச்சியில் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள்ளே இறங்கி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம்… Read More »திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

சிஐடியூ மறியல்… திருச்சியில் 68 பேர் கைது..

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அரசாணை 950, நாள் : 8.8.1990 ன் படி தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணி செய்திடும் ஒப்பந்த… Read More »சிஐடியூ மறியல்… திருச்சியில் 68 பேர் கைது..

அரசு செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு… கொள்ளையர்கள் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..

திருச்சி மன்னார்புரத்தில் இன்று காலை கணவனுடன் வேலைக்குச் சென்ற அரசு மருத்துவமனை செவிலியரிடம் ஐந்து பவுன் நகை பறித்துச் சென்ற குல்லா அணிந்து வந்த மர்ம கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.… Read More »அரசு செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு… கொள்ளையர்கள் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..

திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விலையில் விற்பனை…தொடக்கம்

  • by Authour

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று… Read More »திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விலையில் விற்பனை…தொடக்கம்

இஸ்ரேலுக்கு எதிராக- திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வக்பு சொத்துகளை அபகரிக்க… Read More »இஸ்ரேலுக்கு எதிராக- திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஆர்ப்பாட்டம்

பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் பலி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி (30), பிரபு (32) ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவரும்… Read More »பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் பலி

திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

தனிநபராக செயல்பட்டு ஊழலில் ஈடுபடும் அறங்காவலருக்கு துணை போகும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து – கிராம பொதுமக்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் . திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி… Read More »திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் . அருகில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

ஊ.ஒ.துவக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் ..திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு. கட்டி முடிக்கப்பட்டு 9 மாதங்களே ஆன புதிய கட்டிடம் இன்று காலை காலை உணவு திட்டத்திற்காக பள்ளி… Read More »ஊ.ஒ.துவக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் ..திருச்சியில் பரபரப்பு..

திருச்சி CCB உதவி கமிஷனர் திடீர் டிரான்ஸ்பர்

  • by Authour

திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கென்னடி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தஞ்சை காவலர் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாக  மாற்றம் செய்து திருச்சி கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!