Skip to content

திருச்சி

திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு

  • by Authour

திருச்சி தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் தி.மு.க செயற்குழு கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது..இந்த… Read More »திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு

அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

  • by Authour

திருவெறும்பூர் எம்எல்ஏவுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவுது… கொடுத்த வாக்குறுதியை Follow பண்ணுங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய… Read More »அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் பெரியசாமி (19). இவர் மரம் ஏறும் தொழிலாளி. ஏலூர் பட்டியில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் தேங்காய்… Read More »காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் திருட்டு… வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது

  • by Authour

திருச்சி நவலூர் குட்டப்பட்டு ராம்ஜி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூமி பாலன் (28). இவர் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை தென்னூர் அருகே நிறுத்திவிட்டு சென்றார்.… Read More »இருசக்கர வாகனங்கள் திருட்டு… வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் திருநாள் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆறாம் திருநாளை முன்னிட்டு, அரங்கநாதர் அர்ஜூன மண்டபத்தில்… Read More »அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை

அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

  • by Authour

அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் (… Read More »அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46).இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியில் ஒரு குற்ற வழக்கில் கைதாகி கடந்த 2022ம் ஆண்டு நவ 24ந்தேதியில் இருந்து திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 66). இவர் சம்பதவன்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின்… Read More »திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,

  • by Authour

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி குண்டூர் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை திருச்சி தொகுதி… Read More »மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,

தந்தை பெரியார் நினைவு நாள்… திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை… Read More »தந்தை பெரியார் நினைவு நாள்… திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

error: Content is protected !!