திருச்சியில் அண்ணாமலை பிரச்சாரத்தால் 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..
திருச்சி நாடாளுமன்ற அ.ம.மு.க வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்… Read More »திருச்சியில் அண்ணாமலை பிரச்சாரத்தால் 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..