Skip to content

திருச்சி

சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலகோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி. இவர் இருங்களூர் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி எம் எல் டி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.  மாணவி… Read More »சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடியில் இடத்தை ஆக்கிரமித்தும்,சுவர் பக்கம் கழிவுநீர் நின்றதை தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய கணவன் மனைவி மற்றும் மகன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு… Read More »திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

திருச்சியில் கோவில் சுவர் இடிப்பு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி பகுதியில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது பூர்வீக முருகன் கோவில் ராமச்சந்திர நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் நத்தம்… Read More »திருச்சியில் கோவில் சுவர் இடிப்பு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..

குடிநீர் குழாய் உடைந்ததை சரிசெய்து 4 மாதமாகியும் ரோடு போடவில்லை..

திருச்சி, பொன்மலையடிவாரம் to ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகலபடுத்தும் வேலை நடந்தது. அதில் டீசல் காலனி பகுதி சாலையில் நடுவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து இருந்தால், சுமார் 20… Read More »குடிநீர் குழாய் உடைந்ததை சரிசெய்து 4 மாதமாகியும் ரோடு போடவில்லை..

திருச்சியில் சந்தனக்கூடு விழா… அனைத்து மதத்தினரும் பங்கேற்பு…

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி நார்த்-டி பகுதியில் மொய்தீன் ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டும் 44 வது ஆண்டாக சந்தனக்கூடு விழா… Read More »திருச்சியில் சந்தனக்கூடு விழா… அனைத்து மதத்தினரும் பங்கேற்பு…

மாநகர பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்  கழகக் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார்.அதன் தொடர்ச்சியாக திருவெறும்பூர்… Read More »மாநகர பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் மகேஷ்…

சமயபுரத்தில் விஜயகாந்திற்க்கு 30 ம் நாள் நிகழ்வை முன்னிட்டு அனைத்துக் கட்சியினர் இதயஞ்சலி…

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற் க்கு 30 ம் நாள் நிகழ்வை முன்னிட்டு  திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் அனைத்து கட்சியினர் இதய அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம்… Read More »சமயபுரத்தில் விஜயகாந்திற்க்கு 30 ம் நாள் நிகழ்வை முன்னிட்டு அனைத்துக் கட்சியினர் இதயஞ்சலி…

திருச்சி கருங்குளம் ஜல்லிக்கட்டு.. சீறிப்பாய்ந்த காளைகள்..

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருங்குளம் புனித வனத்து அந்தோனியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று  ஜல்லிகட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்து அடங்க மறுத்த காளைகளை ஆர்வத்துடன்… Read More »திருச்சி கருங்குளம் ஜல்லிக்கட்டு.. சீறிப்பாய்ந்த காளைகள்..

புதிய பஸ் ரூட்… அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்தார்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள நடராஜபுரம் ஊராட்சி மக்கள் கல்லணையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை அரசு மாநகர பேருந்து இயக்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று … Read More »புதிய பஸ் ரூட்… அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்தார்..

திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் 75வது குடியரசு தின விழா..

தமிழ்நாடு குடியரசு தொழிற்சங்கத்தின் மாநில துணை தலைவர் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ… Read More »திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் 75வது குடியரசு தின விழா..

error: Content is protected !!