Skip to content

திருச்சி

திருச்சியில் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கல்…

தமிழக அரசாணையின்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உங்கள் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி இன்று தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கார்டு கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள்… Read More »திருச்சியில் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கல்…

திருச்சியில் மறியலில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் கைது

  • by Authour

ஊதிய உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து   போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்  2ம் நாளாக… Read More »திருச்சியில் மறியலில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் கைது

திருச்சியில் 2வது நாளாக வேலை நிறுத்தம்…. பஸ்சில் தொங்கி செல்லும் அவலம்..

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன இதனால் சில… Read More »திருச்சியில் 2வது நாளாக வேலை நிறுத்தம்…. பஸ்சில் தொங்கி செல்லும் அவலம்..

நாட்டு இன மீன்குஞ்சுகளை ஆறுகளில் விட்ட அமைச்சர் கே.என்.நேரு….

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே என். நேரு இன்று (10.01.2024) திருச்சி  முக்கொம்பு காவிரி ஆற்றில் மீன் வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில்… Read More »நாட்டு இன மீன்குஞ்சுகளை ஆறுகளில் விட்ட அமைச்சர் கே.என்.நேரு….

திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி, புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப. குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விடியா ஆட்சியில் விஷம் போல் ஏறிவரும் கடுமையான விலைவாசி உயர்வு, அைனத்து வரிகளும்… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

2ம் நாள் பஸ் ஸ்டிரைக்….. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

  • by Authour

காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்,  பென்சனர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துகழக   தொழிற்சங்கத்தினர் சிஐடியூ,… Read More »2ம் நாள் பஸ் ஸ்டிரைக்….. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில்  அனுமதியின்றி சட்ட விரோதமாக இரவில் லாரியில் மணல் கடத்துவதாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…

துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி, துவாக்குடியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக நுழைவாயில் முன் அண்ணா தொழிற்சங்கம் சிஐடியூசி ஏஐடியுசி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர்… Read More »துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இன்ஜினியர் பலி…

திருச்சி, திருவெறும்பூர் தாலுகா துவாக்குடி மலை அண்ணாநகர் எம்டி சாலையை சேர்ந்தவர் இருதயசாமி. இவரது மகன் 33 வயதான ராஜசேகரன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பொறியியல் பட்டதாரியான இவர்… Read More »சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இன்ஜினியர் பலி…

திருச்சியில் கல்லூரி பஸ்-சரக்கு லாரி மோதி விபத்து.. சிக்கிக்கொண்ட டிரைவர்…

  • by Authour

திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள கள்ளிக்குடி பகுதியில் கேர் பொறியியல் கல்லூரி. இன்று மாலை வகுப்புகள் முடிந்த நிலையில் கேர் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவியரை எற்றிக்கொண்டு திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டை நோக்கி பஸ்… Read More »திருச்சியில் கல்லூரி பஸ்-சரக்கு லாரி மோதி விபத்து.. சிக்கிக்கொண்ட டிரைவர்…

error: Content is protected !!